புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_m10சில நேரங்களில்...பிரியாவிடை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில நேரங்களில்...பிரியாவிடை..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 8:42 pm

வயல்வெளி..
பனை மரம்...
நுணாச் செடி..
தாமரைக் குளம்..
பாட்டி இருந்த வரை கும்பிட்ட துளசி மாடம்..
மூன்றாம் கட்டு..
அறுபது ஆண்டுகளாய்..அனுதினமும்
தோழமையுடன் கும்பிட்ட ஆபத் சகாயேஸ்வரர்..
தோழனை எரித்த மயானம்...
எல்லாவற்றிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கிறார்..
நாளைக்குத் தன் மகனோடு..
நகரத்தில் குடியேறும் தாத்தா.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 30, 2011 8:47 pm

அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க
இயற்கை சூழ வாழ்ந்த தாத்தாவிற்க்கு நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக தான் தெரியும் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 9:13 pm

நன்றி.ரா.ரமேஷ்குமார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 9:16 pm

பிரியாவிடை..... எங்களுக்கும் மனமில்ல்லை ஆனாலும் தாத்தா நகரம் பார்க்கட்டும்...நகரம் நரகம் என்று தானாகவே கிராமம் திரும்பி வரட்டும். சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில நேரங்களில்...பிரியாவிடை.. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 9:19 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 01, 2011 12:01 am

மஞ்சுபாஷிணி wrote:பிரியாவிடை..... எங்களுக்கும் மனமில்ல்லை ஆனாலும் தாத்தா நகரம் பார்க்கட்டும்...நகரம் நரகம் என்று தானாகவே கிராமம் திரும்பி வரட்டும். சூப்பருங்க

இதேதான் என் கருத்தும் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 12:06 am

பழகிப்போய் விட்ட எதுவுமே விரைவில் சலித்துவிடுவதும் அதனை விட்டு புதியதைத் தேடி மனம் அலைவதும் பிறகு அதிலும் ஒன்றுமில்லை என இன்னும் இன்னும் புதுமைகளைத் தேடுவதும் இளமை இருக்கும் வரை தான்.. அது தளர்ந்த பின் திரும்பிப்பார்க்கும் போது இதற்குத் தான் ஆசைப்பட்டேனா என்று மனம் கரையும்.. மாயம் மறையும்.. அதுவரை பிரியாவிடை தருவது தவிர வேறு வழியும் இல்லையே..

புதியன பார்க்க விரும்பும் அந்த அன்பு உள்ளத்திற்கு வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 12:34 am

நன்றி.வை.பாலாஜி.
நன்றி!கலைவேந்தன் சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக