புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 7


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:00 pm



இரவு
பலருக்கு
தூக்கமாகும்!

இரவு
சிலருக்கு
கனவாகும்!

இரவு
பல நேரம்
படுக்கையாகும்!

இரவு
சில நேரம்
தொலையும் இடமாகும்!


இரவு
இனிப்பு
மழையாகும்!

இரவு
கண்ணீர்
மலையாகும்!

இரவு
நிலா
பந்தலாகும்!

இரவு
வின்மீன்
மாநாடாகும்!

இரவு
வியர்வை
துளியாகும்!

இரவு
கசங்கிய
போர்வையாகும்!

இரவு
தைக்கும்
உறவாகும்!

இரவு
நைய்ய புடைக்கும்
நினைவாகும்!

இரவு
முகம் காட்டும்
கண்ணாடியாகும்!

இரவு
யுகம் கடக்கும்
நிமிடமாகும்!


இரவு
மிதக்கும்
கப்பலாகும்!

இரவு
கலையும்
மேகமாகும்!

இரவு
வெளிச்சத்தின்
அஸ்திவாரமாகும்!

இரவு
இருட்டின்
அஸ்தியாகும்!

இரவு
நிழல்தரும்
குடையாகும்!

இரவு
நிர்வாண
உடையாகும்!

இரவு
கருப்பு
கடலாகும்!

இரவு
சிவப்பு
விழிகளாகும்!


இரவு
அழகிய
பாடமாகும்!

இரவு
இணைக்கும்
கூடமாகும்!

இரவு
நீண்ட
தேடலாகும்!

இரவு
மீளாத
ஊடலாகும்!

இரவு
கிளையில்லா
மரமாகும்!

இரவு
விலையில்லா
வரமாகும்!

இரவு
மர்மங்களின்
முடிச்சு!

இரவு
காயங்களின்
மருந்து!

இரவு
பகலுக்கு
முதுகு!

இரவு
காமத்திற்கு
மதகு!

இரவு
பிறப்புக்கு
விருந்து!

இரவு
காதலுக்கு
விந்து!

ஆனால்!
தீராவுக்கும் - மீராவுக்கும்
அப்படி அல்ல!

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!

மீரா!
தீரா தீண்டலில்
துவண்டிருந்தாள்!

இருவரின்
விழிகளும்
இமை உறைக்குள்
புக வில்லை!

மெளன இரவு
கசிய கசிய
மயக்கங்கள் தீரவில்லை!

மீரா!
விழிப்பிடியில்
தீரா!

தீரா!
விரல் பிடியில்
மீரா!

உறக்கம்
உளர ஆரம்பித்தது
இருவரின் பிடியில்!

வானம்
கருப்பு ஆடை உரித்து
வெளுக்க ஆரம்பித்தது!

தீரா!
மீரா!
வெளுத்த விழிகள்
சிவத்தது!

அதிகாலை
விடியலானது
தூக்கத்தையே
அணைக்கும்!


தீரா!
மீரா!
விடியலானது
ஏக்கத்தையே
அணைத்தது!

(தொடரும்....)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 4:26 pm

இரவை வைத்து ஒரு கவிதை காவியம் படைத்து விட்டீர்கள் தீரா - மீரா 7 224747944 தீரா - மீரா 7 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 4:28 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:30 pm

ஜாஹீதாபானு wrote:இரவை வைத்து ஒரு கவிதை காவியம் படைத்து விட்டீர்கள் தீரா - மீரா 7 224747944 தீரா - மீரா 7 224747944



நன்றி ஜாஹீதாபானு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:31 pm

ரேவதி wrote: அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ரேவதி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 02, 2011 2:19 am

ஏக்கம் தூக்கம் கெடுத்ததோ சூப்பருங்க

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 7 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 02, 2011 12:39 pm

இளமாறன் wrote:ஏக்கம் தூக்கம் கெடுத்ததோ சூப்பருங்க

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 12:43 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் இரவின் நிலை மாறுபடும்..அதைக்கூட கவிதை நடையில் வெளிபடுத்தி விட்டீர்கள் வித்யாசன் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் தீரா, மீராவின் காதல் பயணம்......
வாழ்த்துக்கள் கவிஞரே .....
அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 02, 2011 6:05 pm

உமா wrote:ஒவ்வொரு மனிதனுக்கும் இரவின் நிலை மாறுபடும்..அதைக்கூட கவிதை நடையில் வெளிபடுத்தி விட்டீர்கள் வித்யாசன் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் தீரா, மீராவின் காதல் பயணம்......
வாழ்த்துக்கள் கவிஞரே .....
அருமையிருக்கு அருமையிருக்கு


நன்றி உமா அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக