புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
437 Posts - 55%
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
25 Posts - 3%
prajai
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
5 Posts - 1%
mini
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
4 Posts - 1%
vista
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டீஸ்வரம் - துர்கை கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:06 am

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Durgai10

பட்டீஸ்வரம் என்பது கும்பகோணத்துக்கு தெற்கே பழையாறை என்கிற ஊருக்கு நடுவே இருக்கிறது. பழையாறை யாருடைய ஊர் தெரியுமா?

அது இராஜராஜசோழன் வாழ்ந்த ஊர். பிறந்த மண். வளர்ந்த பூமி.

பட்டீஸ்வரம் மிக அழகிய ஒரு கிராமம். மிகமிகத் தொன்மையான ஒரு கிராமம். இப்போதும் அங்கு இராஜராஜசோழன் வாழ்ந்த மாளிகை ஒரு மேடு போல இருக்கிறது. அங்கு சூலங்கள் நட்டு வழிபடுகிறார்கள். மிகப் பெரிய ஒரு ஆலமரம் அங்கு விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது. அந்த இடத்திற்கு போகும்போதே பழமையான, மிகத் தொன்மையான, பலர் வாழ்ந்து மறைந்த ஒரு இடத்திற்கு போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அந்த சோழன் மாளிகை மேட்டுக்கு அருகேதான் இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் மிகவும் நேசித்த துர்க்கை அந்த பட்டீஸ்வரம் துர்க்கை.. இது சோழர்களின் குலதெய்வம்.

வேறு எங்கோ தனியாக கோயில்கொண்டிருந்த இந்த துர்க்கையை எடுத்து, பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு முன்பாக பிற்காலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்த தனி சந்நிதி இப்பொழுது மிகப்பெரிய தனிக் கோயிலாக மாடங்களுடனும், அழகிய தரையுடனும், சிற்ப வேலைப்பாடுமிக்க தூண்களோடும் திகழ்கிறது. ஆறுகால பூஜையும் அற்புதமாக நடக்கிறது.

இந்த துர்க்கை பார்ப்பதற்கு மிக வனப்போடு இருக்கிறாள். கீழே உள்ள மிகப் பெரிய எருமை தலையில் கால்வைத்து ஊன்றி, எட்டு கைகளோடும் புன்னகை தவழும் முகத்தோடும் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.

அதென்ன பட்டீஸ்வரம் என்று பெயர்?

காமதேனுவின் மகளான கன்றுக்கு பட்டி என்று பெயர். பட்டி பூஜித்த ஸ்தலமென்பதால் இது பட்டீஸ்வரம் என்று பெயர் பெற்றது.

துர்க்கையால் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்துக்கு மக்கள் பலபேர் வந்து கூடி, பல்வேறு விதமான நன்மைகள் பெற்றுப் போகிறார்கள். நீங்கள் ஒரு முறை பட்டீஸ்வரம் வந்தால், பட்டீஸ்வர துர்க்கையை தரிசித்தால், அந்த துர்க்கையின் மீது பதிந்த உங்கள் பார்வையை வேறுபக்கம் திசைதிருப்புவது அவ்வளவு எளிதல்ல. அந்த அளவிற்கு ஈர்ப்பு சக்தி உடையவள் இந்தத்தாய்.

இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த தேனுபுரிஸ்வரர் கோயில் மிகமிகப் பழமை வாய்ந்தது.

திருஞானசம்பந்தர் இந்தக் கோவிலின் வாசலில் வெயில் தாளாமல் தவித்தபோது, பூதகணங்கள் முத்துப்பந்தல் ஏந்தி ஞானசம்பந்தருக்கு நிழல் கொடுத்தன என்று சொல்லப் படுவதுண்டு. இறைவன் சம்பந்தர் வரும் காட்சியைக் காண சற்று விலகிய நந்தி, அழகான கோவிலுக்கு நடுவே உள்ள குளம் என்று மிக இதமான ஒரு சூழ்நிலையில் கோயில் அமைந்திருக்கிறது. மக்கள் இந்த தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு அதிகம் வருவதில்லை. பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கிவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் உள்ளே போய்ப் பார்க்க, அம்மையும் அப்பனும் மிக அற்புதமாய் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

கோவிந்த தீட்சிதர் என்கிற ஒரு மகான் தஞ்சாவூரையும், குடந்தையையும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். பாடசாலைகள் நிறுவினார். ஏழைஎளிய மக்களுக்கு பலவகைகளில் உதவினார். இசை ஞானமும், வடமொழிப் புலமையும் கொண்ட அந்த தீட்சிதரை மந்திரியாகப் பெற்ற அரசன் அவருக்கு பல உதவிகள் செய்ய, அவன் அந்த உதவிகளைப் பெற்று, அவற்றையெல்லாம் மக்களுக்கே செலவழித்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. அவரை மக்கள் அன்போடு "ஐயன்" என்று அழைத்தனர். தஞ்சாவூரிலுள்ள ஐயன்கடை, ஐயன்குளம், ஐயன்தெரு போன்றவைகளெல்லாம் அவர் பெயரால் ஏற்பட்டவை.

அவருடைய சிலையும், அவருடைய மனைவியின் சிலையும், ஞானாம்பிகை என்கிற அம்பாள் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மெல்ல அந்தச் சிலையின் அருகே போய் அவர் விரல்களைப் பற்றிப்பார்த்தால், அந்தச் சிலையின் விரல்கள் ஒரு மனிதனின் விரல்கள் போலவே மிக மென்மையாக அழுந்தும் வண்ணமாக நமக்குப் படுகிறது. இந்த கோயிலுக்கு வந்தால் நீங்கள் நிச்சயம் இந்த அனுபவத்தைப் பெற முடியும்.

பட்டீஸ்வரம் துர்க்கை உங்கள் தொழிலில் மேன்மையும், சிறப்புமடைய வழி செய்பவள். அவளை வணங்கியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சமீபத்தில் கோவில் குடமுழுக்கு விழா நடந்தேறியது. கோவில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தவறாது ஒரு முறையேனும் பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலுக்குப் போய் துர்க்கையை தரிசித்துவிட்டு வாருங்கள். தலைகுனிந்து நமஸ்கரித்துவிட்டு வாருங்கள்.



பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக