புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டுக்கோன் தங்கை
Page 1 of 1 •
சிலேடை பாடுவதில் காளமேகப் புலவர் கைதேர்ந்தவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் அந்த மாதிரி பாடல்கள் கொஞ்சம் நெருடலானவை. முதலில் சிலேடை என்றால் நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு உதாரணம் பார்ப்போமா?அந்த நாள் குறுநில மன்னர் ஒருவரைப் பாடி பரிசுபெற்றார் ஒரு புலவர். புலவருக்கு வெள்ளித்தட்டில் வைத்து பொற்காசுகளை அளித்தார் மன்னர். பரிசுப்பெற்றுக்கொண்ட புலவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பரிசினைப்பெற்றுக்கொண்டாயிற்று. இனி வெள்ளித்தட்டை திருப்பித்தருவதா, வைத்துக்கொள்வதா, கொடுக்கும் பரிசு வெள்ளித்தட்டையும் சேர்த்தா? எனவே புலவர் கேட்டார். ~~பணத்தட்டு அங்கிட்டா, இங்கிட்டா...||
மன்னருக்கும் தமிழில்ப் புலமை உண்டு. எனவே சிரித்துக்கொண்டே சொன்னார். ~~பணத்தட்டு எல்லாம் புலவருக்கே இருக்கட்டும் - நமக்கு வேண்டாம்|| இதிலே புலவர் சொன்ன ~தட்டு| வெள்ளித்தட்டைக் குறிக்கிறது. இப்படி இருபொருள் தரும் விதமாய் சொல்வதுதான் சிலேடை.இதேபோலத்தான் இரு பொருள்பட பாடல்கள் புனைந்திருக்கிறார் காளமேகப் புலவர். அவற்றில் எளிமையானதொன்றைப் பார்ப்போம்.~~மாட்டுகோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டாயினன் - கேட்டிலையோகுட்டிமறிக்கு ஒரு கோட்டானையும் பெற்றாள்.
கட்டிமயிச் சிற்றிடைச்சி காண்...|| இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம் இதுதான்@ மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் - மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உ;ள ஆட்டுக்கோன் - ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு - ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க - நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி - அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.ஆக மொத்தமாக மதுரை மீனாட்சி தில்லை நடராசனை மணந்து நானும் குட்டிக்கொண்டு கும்பிடுவதற்காக ஒற்றைக் கொம்பனான விநாயகப்பெருமானைப் பெற்றெடுத்த கதை கேட்டதில்லையா? எவ்வளவு அருமையான விளக்கம்?
மன்னருக்கும் தமிழில்ப் புலமை உண்டு. எனவே சிரித்துக்கொண்டே சொன்னார். ~~பணத்தட்டு எல்லாம் புலவருக்கே இருக்கட்டும் - நமக்கு வேண்டாம்|| இதிலே புலவர் சொன்ன ~தட்டு| வெள்ளித்தட்டைக் குறிக்கிறது. இப்படி இருபொருள் தரும் விதமாய் சொல்வதுதான் சிலேடை.இதேபோலத்தான் இரு பொருள்பட பாடல்கள் புனைந்திருக்கிறார் காளமேகப் புலவர். அவற்றில் எளிமையானதொன்றைப் பார்ப்போம்.~~மாட்டுகோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டாயினன் - கேட்டிலையோகுட்டிமறிக்கு ஒரு கோட்டானையும் பெற்றாள்.
கட்டிமயிச் சிற்றிடைச்சி காண்...|| இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம் இதுதான்@ மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் - மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உ;ள ஆட்டுக்கோன் - ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு - ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க - நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி - அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.ஆக மொத்தமாக மதுரை மீனாட்சி தில்லை நடராசனை மணந்து நானும் குட்டிக்கொண்டு கும்பிடுவதற்காக ஒற்றைக் கொம்பனான விநாயகப்பெருமானைப் பெற்றெடுத்த கதை கேட்டதில்லையா? எவ்வளவு அருமையான விளக்கம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாட்டுக்கோன் தங்கை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பணத்தட்டு அங்கிட்டா, இங்கிட்டா...||
கொஞ்சமா புரியல அண்ணா எனக்கு ..
கொஞ்சமா புரியல அண்ணா எனக்கு ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:வணக்கம்
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
அக்கா ..எப்படி அக்கா ,எப்பவும் படித்து கொண்டே இருப்பீங்களா , உங்களை பார்த்து வியப்பதா ,பொறாமை படுவதா ? நன்றிகள் அக்கா, எனக்கு தமிழ் பேச படிக்க மட்டுமே தெரியும், கொஞ்சம் கொஞ்சமாய் படித்துதான் இந்தளவே பண்றேன்,
நீங்க எல்லாம் தமிழுக்கே அழகு சேர்ப்பவங்க..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோத்ரிக்கு
வணக்கம்
எனது தாய் மொழி தமிழ். காசியில் படிக்கும்பொழுது வட மொழில் சிறிது பயிற்சி பெற்றேன். விஞ்ஞானம், சரித்திரம் ஆங்கிலத்தில்.எல்லாப்பெருமையும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசான்களையே சாரும்.(என் படிப்பைத் தொடர பண உதவி செய்த காசியில் இருந்த நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் அமரர் திரு நாகப்ப செட்டியார் அவர்களையும் சாரும்)
அன்புடன்
நந்திதா
வணக்கம்
எனது தாய் மொழி தமிழ். காசியில் படிக்கும்பொழுது வட மொழில் சிறிது பயிற்சி பெற்றேன். விஞ்ஞானம், சரித்திரம் ஆங்கிலத்தில்.எல்லாப்பெருமையும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசான்களையே சாரும்.(என் படிப்பைத் தொடர பண உதவி செய்த காசியில் இருந்த நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் அமரர் திரு நாகப்ப செட்டியார் அவர்களையும் சாரும்)
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|