புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டுக்கோன் தங்கை
Page 1 of 1 •
சிலேடை பாடுவதில் காளமேகப் புலவர் கைதேர்ந்தவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் அந்த மாதிரி பாடல்கள் கொஞ்சம் நெருடலானவை. முதலில் சிலேடை என்றால் நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு உதாரணம் பார்ப்போமா?அந்த நாள் குறுநில மன்னர் ஒருவரைப் பாடி பரிசுபெற்றார் ஒரு புலவர். புலவருக்கு வெள்ளித்தட்டில் வைத்து பொற்காசுகளை அளித்தார் மன்னர். பரிசுப்பெற்றுக்கொண்ட புலவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பரிசினைப்பெற்றுக்கொண்டாயிற்று. இனி வெள்ளித்தட்டை திருப்பித்தருவதா, வைத்துக்கொள்வதா, கொடுக்கும் பரிசு வெள்ளித்தட்டையும் சேர்த்தா? எனவே புலவர் கேட்டார். ~~பணத்தட்டு அங்கிட்டா, இங்கிட்டா...||
மன்னருக்கும் தமிழில்ப் புலமை உண்டு. எனவே சிரித்துக்கொண்டே சொன்னார். ~~பணத்தட்டு எல்லாம் புலவருக்கே இருக்கட்டும் - நமக்கு வேண்டாம்|| இதிலே புலவர் சொன்ன ~தட்டு| வெள்ளித்தட்டைக் குறிக்கிறது. இப்படி இருபொருள் தரும் விதமாய் சொல்வதுதான் சிலேடை.இதேபோலத்தான் இரு பொருள்பட பாடல்கள் புனைந்திருக்கிறார் காளமேகப் புலவர். அவற்றில் எளிமையானதொன்றைப் பார்ப்போம்.~~மாட்டுகோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டாயினன் - கேட்டிலையோகுட்டிமறிக்கு ஒரு கோட்டானையும் பெற்றாள்.
கட்டிமயிச் சிற்றிடைச்சி காண்...|| இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம் இதுதான்@ மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் - மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உ;ள ஆட்டுக்கோன் - ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு - ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க - நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி - அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.ஆக மொத்தமாக மதுரை மீனாட்சி தில்லை நடராசனை மணந்து நானும் குட்டிக்கொண்டு கும்பிடுவதற்காக ஒற்றைக் கொம்பனான விநாயகப்பெருமானைப் பெற்றெடுத்த கதை கேட்டதில்லையா? எவ்வளவு அருமையான விளக்கம்?
மன்னருக்கும் தமிழில்ப் புலமை உண்டு. எனவே சிரித்துக்கொண்டே சொன்னார். ~~பணத்தட்டு எல்லாம் புலவருக்கே இருக்கட்டும் - நமக்கு வேண்டாம்|| இதிலே புலவர் சொன்ன ~தட்டு| வெள்ளித்தட்டைக் குறிக்கிறது. இப்படி இருபொருள் தரும் விதமாய் சொல்வதுதான் சிலேடை.இதேபோலத்தான் இரு பொருள்பட பாடல்கள் புனைந்திருக்கிறார் காளமேகப் புலவர். அவற்றில் எளிமையானதொன்றைப் பார்ப்போம்.~~மாட்டுகோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டாயினன் - கேட்டிலையோகுட்டிமறிக்கு ஒரு கோட்டானையும் பெற்றாள்.
கட்டிமயிச் சிற்றிடைச்சி காண்...|| இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம் இதுதான்@ மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் - மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உ;ள ஆட்டுக்கோன் - ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.
கோட்டானை என்பது கோடு - ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க - நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி - அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.ஆக மொத்தமாக மதுரை மீனாட்சி தில்லை நடராசனை மணந்து நானும் குட்டிக்கொண்டு கும்பிடுவதற்காக ஒற்றைக் கொம்பனான விநாயகப்பெருமானைப் பெற்றெடுத்த கதை கேட்டதில்லையா? எவ்வளவு அருமையான விளக்கம்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பணத்தட்டு அங்கிட்டா, இங்கிட்டா...||
கொஞ்சமா புரியல அண்ணா எனக்கு ..
கொஞ்சமா புரியல அண்ணா எனக்கு ..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:வணக்கம்
பணத் தட்டு- பணத்திற்குத் தட்டுப் பாடு என்று பொருள். சிலெடைப் பொருள் பணத்தை வைத்திருக்கும் வெள்ளித் தட்டு என்ற பொருளையும் தரும்
நந்திதா
அக்கா ..எப்படி அக்கா ,எப்பவும் படித்து கொண்டே இருப்பீங்களா , உங்களை பார்த்து வியப்பதா ,பொறாமை படுவதா ? நன்றிகள் அக்கா, எனக்கு தமிழ் பேச படிக்க மட்டுமே தெரியும், கொஞ்சம் கொஞ்சமாய் படித்துதான் இந்தளவே பண்றேன்,
நீங்க எல்லாம் தமிழுக்கே அழகு சேர்ப்பவங்க..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோத்ரிக்கு
வணக்கம்
எனது தாய் மொழி தமிழ். காசியில் படிக்கும்பொழுது வட மொழில் சிறிது பயிற்சி பெற்றேன். விஞ்ஞானம், சரித்திரம் ஆங்கிலத்தில்.எல்லாப்பெருமையும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசான்களையே சாரும்.(என் படிப்பைத் தொடர பண உதவி செய்த காசியில் இருந்த நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் அமரர் திரு நாகப்ப செட்டியார் அவர்களையும் சாரும்)
அன்புடன்
நந்திதா
வணக்கம்
எனது தாய் மொழி தமிழ். காசியில் படிக்கும்பொழுது வட மொழில் சிறிது பயிற்சி பெற்றேன். விஞ்ஞானம், சரித்திரம் ஆங்கிலத்தில்.எல்லாப்பெருமையும் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பேராசான்களையே சாரும்.(என் படிப்பைத் தொடர பண உதவி செய்த காசியில் இருந்த நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் அமரர் திரு நாகப்ப செட்டியார் அவர்களையும் சாரும்)
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|