புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
என் மனைவியை சினிமாத்துறையில் நுழைக்கும் எண்ணம் இல்லை; அவங்க சினிமா பக்கமே வர மாட்டாங்க என்று புதுமாப்பிள்ளை கார்த்தி கூறியுள்ளார். வரும் 3ம்தேதி பட்டதாரி பெண்ணான ரஞ்சினியை கோவையில் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் கார்த்தி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சம்பிரதாயமாக திருமணம் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசிய கார்த்தி, 7ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். பின்னர் நிருபர்கள் கார்த்தியை சூழ்ந்து கொண்டு, தேனிலவுக்கு எங்கே போகிறீர்கள்? அடுத்தகட்ட பிளான் என்ன? என்பன போன்ற கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் கார்த்தி பதில் சொன்னார்.
கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டிருப்பதாக தெரிவித்த கார்த்தி, தன் மனைவியை சினிமாத்துறையில் நுழைக்கும் எண்ணமே இல்லை என்றும்; அவங்க சினிமா பக்கமே வர மாட்டாங்க, என்றும் தெரிவித்தார். சினிமா வேறு ; லைஃப் வேறு இரண்டையும் மிக்ஸ் பண்ணக் கூடாது என்று அதற்கு ஒரு காரணத்தையும் தெளிவாக தெரிவித்த கார்த்தி, ஒரு மாதம் கழித்து சகுனியாக (சினிமாவுலதாங்க...!) மாறவிருக்கிறார்.
கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டிருப்பதாக தெரிவித்த கார்த்தி, தன் மனைவியை சினிமாத்துறையில் நுழைக்கும் எண்ணமே இல்லை என்றும்; அவங்க சினிமா பக்கமே வர மாட்டாங்க, என்றும் தெரிவித்தார். சினிமா வேறு ; லைஃப் வேறு இரண்டையும் மிக்ஸ் பண்ணக் கூடாது என்று அதற்கு ஒரு காரணத்தையும் தெளிவாக தெரிவித்த கார்த்தி, ஒரு மாதம் கழித்து சகுனியாக (சினிமாவுலதாங்க...!) மாறவிருக்கிறார்.
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு இருந்து வந்தது.
அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்தள்ளார். அதன் படி உறவினர்கள் ஒருவர் விடாமல் பார்த்து, பார்த்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.
நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள காசிக் கவுண்டன் புதூர் ஆகும். கார்த்தி திருமணத்தையொட்டி இங்குள்ள அவரது பழமையான, பாரம்பரியமிக்க வீடு வெள்ளையடிக்கப் பட்டு பளிச் தோற்றத்தில் உள்ளது.
இந்த வீட்டில் சிவகுமாரின் அக்காள் சுப்புலட்சுமி மற்றும் உறவினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கார்த்தி திருமணத்துக்கான ஏற்பாடுகளை தட புடலாக செய்து வருகிறார்கள்.காசிக் கவுண்டன் புதூரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைவருக்கும் கார்த்தி திருமண பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட போது "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர்.
நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம் தான். திருமணத்துக்கு கண்டிப்பாக வருவோம் என்று முக மலர்ச்சியுடன் கூறியுள்ளனர்.திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர்.
அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் ஆரம்பமாகிறது. முதலாவதாக காசிக் கவுண்டன் புதூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதன் பின்னர் சுற்றமும், நட்பும் சூழ கொடிசியா அரங்கத்திற்கு வருகிறார்கள். திருமண மண்டபத்தில் சம்பிராதய முறைப்படி அனைத்து சடங்குகளும் நடைபெறுகிறது.பின்னர் முகூர்த்த நேரத்தில் கார்த்தி ரஞ்சனியின் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்கிறார்.
சொந்த ஊரில் திருமணம் ஏன்?
நடிகர் சிவக்குமாரின் சொந்த ஊரில் திருமணம் ஏன்? என்பது குறித்து கார்த்தி கூறியதாவது:-
சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்து பார்த்தோம்.
இவற்றை மனதில் வைத்துக் கொண்டு ஏன் ஒரு ஊரையே சிரமப்படவைக்கணும். அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து சகுனி ஷட்டிங் ஆரம்பிக்கும்.
சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது. இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி. போட்டு வச்சுக்கற மாதிரி இயற்கை அங்கு உள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திரலோகம் போல் தயாராகிறது கொடிசியா அரங்கில் திருமண ஏற்பாடுகள்:
கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கு இந்திரலோகம் போல் அலங்கரிக்கப்படுகிறது. இதுபோல் ஒரு அலங்காரத்தை கண்டதில்லை என்று திருமணத்துக்கு வருபவர்கள் கூறும் வகையில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது.
மணமகன்- மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொடிசியா அரங்கா இப்படி இருக்கிறது? என்று வருபவர்கள் வியக்கும் வகையில் பார்த்து பார்த்து அங்குலம் அங்குலமாக அலங்கரிக்கிறார்கள். கார்த்தியின் திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது.
இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கம்போல் திருமண விருந்து... அதாவது வந்திருக்கும் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவது. மற்றொன்று பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். விதம் விதமான உணவுகளில் விருப்பமானதை நாம் வாங்கி சாப்பிடும் “பபே” முறை.
இதில் நமக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கார்த்தியின் திருமண பத்திரிகையுடன் வரும் அனைவரும் திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை இல்லாமல் வந்து பிரச்சினை செய்யக்கூடாது என்பதால் இந்த முன்னேற்பாடு. திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது.
இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) முக்கியமாக பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.
இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து வழங்கப்படுகிறது.
கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு இருந்து வந்தது.
அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்தள்ளார். அதன் படி உறவினர்கள் ஒருவர் விடாமல் பார்த்து, பார்த்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.
நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள காசிக் கவுண்டன் புதூர் ஆகும். கார்த்தி திருமணத்தையொட்டி இங்குள்ள அவரது பழமையான, பாரம்பரியமிக்க வீடு வெள்ளையடிக்கப் பட்டு பளிச் தோற்றத்தில் உள்ளது.
இந்த வீட்டில் சிவகுமாரின் அக்காள் சுப்புலட்சுமி மற்றும் உறவினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கார்த்தி திருமணத்துக்கான ஏற்பாடுகளை தட புடலாக செய்து வருகிறார்கள்.காசிக் கவுண்டன் புதூரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைவருக்கும் கார்த்தி திருமண பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட போது "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர்.
நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம் தான். திருமணத்துக்கு கண்டிப்பாக வருவோம் என்று முக மலர்ச்சியுடன் கூறியுள்ளனர்.திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர்.
அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் ஆரம்பமாகிறது. முதலாவதாக காசிக் கவுண்டன் புதூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதன் பின்னர் சுற்றமும், நட்பும் சூழ கொடிசியா அரங்கத்திற்கு வருகிறார்கள். திருமண மண்டபத்தில் சம்பிராதய முறைப்படி அனைத்து சடங்குகளும் நடைபெறுகிறது.பின்னர் முகூர்த்த நேரத்தில் கார்த்தி ரஞ்சனியின் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்கிறார்.
சொந்த ஊரில் திருமணம் ஏன்?
நடிகர் சிவக்குமாரின் சொந்த ஊரில் திருமணம் ஏன்? என்பது குறித்து கார்த்தி கூறியதாவது:-
சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்து பார்த்தோம்.
இவற்றை மனதில் வைத்துக் கொண்டு ஏன் ஒரு ஊரையே சிரமப்படவைக்கணும். அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து சகுனி ஷட்டிங் ஆரம்பிக்கும்.
சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது. இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி. போட்டு வச்சுக்கற மாதிரி இயற்கை அங்கு உள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திரலோகம் போல் தயாராகிறது கொடிசியா அரங்கில் திருமண ஏற்பாடுகள்:
கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கு இந்திரலோகம் போல் அலங்கரிக்கப்படுகிறது. இதுபோல் ஒரு அலங்காரத்தை கண்டதில்லை என்று திருமணத்துக்கு வருபவர்கள் கூறும் வகையில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது.
மணமகன்- மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொடிசியா அரங்கா இப்படி இருக்கிறது? என்று வருபவர்கள் வியக்கும் வகையில் பார்த்து பார்த்து அங்குலம் அங்குலமாக அலங்கரிக்கிறார்கள். கார்த்தியின் திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது.
இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கம்போல் திருமண விருந்து... அதாவது வந்திருக்கும் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவது. மற்றொன்று பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். விதம் விதமான உணவுகளில் விருப்பமானதை நாம் வாங்கி சாப்பிடும் “பபே” முறை.
இதில் நமக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கார்த்தியின் திருமண பத்திரிகையுடன் வரும் அனைவரும் திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை இல்லாமல் வந்து பிரச்சினை செய்யக்கூடாது என்பதால் இந்த முன்னேற்பாடு. திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது.
இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) முக்கியமாக பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.
இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து வழங்கப்படுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|