புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
Page 1 of 1 •
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566851தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பக்கமுள்ள குழைக்கநாதபுரத்தில் ஞானக்கரை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வாண வெடிகள் தயாரிக்கும் பட்டறை இருக்கிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சத்தியசீலன் (வயது 30) நடத்தி வந்தார்.
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
Re: குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566857- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உயிரழந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!!
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|