புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
நமது நாட்டில் சில நேரங்களில் வெளியாகும் கூர்மையான சிக்கல்கள் ஊடங்களில் செய்தியாக வெளிவந்து, விவாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும்.
அவ்வாறு மறைந்துவிடுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஏதுவாக நமது நாட்டில் நாளும் ஒரு பிரச்சனை முளைக்கிறது, அதன் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியாகிறது. தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி ஏதும் பிரச்சனை வராவிட்டால், இப்போது மத்திய அரசு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை உயர்த்தியதே, அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அதனால் உருவாகும் பிரச்சனை ஏற்கனவே பாதிப்பை உருவாக்கிய பிரச்சனையை மிக இலாவகமாக பின்னுக்குத் தள்ளிவிடும்.
இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரச்சனைதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அரசு இல்லம் ஆகியவற்றில் தடவப்பட்டிருந்த ‘பசை’ தொடர்பான பிரச்சனையாகும். பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அமைச்சராக இருக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் வடக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் சுவர்களில் 16 இடங்களில் இப்படி பசை ஒட்டியிருப்பது ‘கண்டுபிடிக்கப்பட்ட’தாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் பிரணாப்.
வெறும் பசை மட்டும் ஒட்டியிருக்கவில்லை, பசை இருந்த இடத்தில் துளைகளும் போடப்பட்டிருந்தது என்று தனது கடிதத்தில் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, அதில் சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அளவில் மிகச் சிறியதான ஒலி வாங்கிகளை அல்லது புகைப்படக் கருவிகளை பொருத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும், அது குறித்து ‘ஆழமாக’ விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஆனால் அந்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. எப்படி வெளியானது, யார் வெளியிட்டது என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியாகவில்லை. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியா தொலைபேசி உரையாடல் போல், வெளியிட்டவர் யார் என்று தெரியாமலேயே இதுவும் வெளிவந்துள்ளது.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, தனது அமைச்சகத்திற்கு உட்பட்ட வருவாய் துறையின் புலனாய்வுப் பிரிவைக் கொண்டு ஆராய்ந்து, அது இரகசியத்தை அறிவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை பிரணாப் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவு புலனாய்வு செய்து, அந்த பசை என்னவென்பதை கூறியதுதான் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது.
பிரணாப் அலுவலகத்தில் ஆங்காங்கு ஒட்டியிருந்தது சுயிங்கம் என்றது ஐ.பி.! இந்தக் ‘கண்டுபிடிப்பு’ மேற்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், மிக அரிதான ஒரு விடயத்தை பூசி, மெழுக சுயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பசை போன்று ஒட்டப்பட்டிருந்தது சுயிங்கம் என்று கண்டுபிடித்துக் கூறிய ஐ.பி. அது ஒட்டியிருந்த இடங்களில் எல்லாம் துளையிடப்பட்டிருந்ததே அதற்கு என்ன விளக்கம் அளித்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி அதனை கேட்கவில்லை! ஆமாம் சுயிங்கம்தான் என்று அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்! இடையில் சமரசம் நடந்துள்ளது தெரிகிறது, ஆனால், யாருக்கும் பிரணாப்பிற்கும் இடையில் என்பதுதான் புரியாத புதிர்.
இந்த பசை அல்லது சுயிங்கம் ஒட்டப்பட்ட காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். நீரா ராடியா தொலைபேசி...
அவ்வாறு மறைந்துவிடுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஏதுவாக நமது நாட்டில் நாளும் ஒரு பிரச்சனை முளைக்கிறது, அதன் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியாகிறது. தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி ஏதும் பிரச்சனை வராவிட்டால், இப்போது மத்திய அரசு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை உயர்த்தியதே, அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அதனால் உருவாகும் பிரச்சனை ஏற்கனவே பாதிப்பை உருவாக்கிய பிரச்சனையை மிக இலாவகமாக பின்னுக்குத் தள்ளிவிடும்.
இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரச்சனைதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அரசு இல்லம் ஆகியவற்றில் தடவப்பட்டிருந்த ‘பசை’ தொடர்பான பிரச்சனையாகும். பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அமைச்சராக இருக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் வடக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் சுவர்களில் 16 இடங்களில் இப்படி பசை ஒட்டியிருப்பது ‘கண்டுபிடிக்கப்பட்ட’தாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் பிரணாப்.
வெறும் பசை மட்டும் ஒட்டியிருக்கவில்லை, பசை இருந்த இடத்தில் துளைகளும் போடப்பட்டிருந்தது என்று தனது கடிதத்தில் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, அதில் சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அளவில் மிகச் சிறியதான ஒலி வாங்கிகளை அல்லது புகைப்படக் கருவிகளை பொருத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும், அது குறித்து ‘ஆழமாக’ விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தக் கடிதம் எழுதப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஆனால் அந்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. எப்படி வெளியானது, யார் வெளியிட்டது என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியாகவில்லை. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியா தொலைபேசி உரையாடல் போல், வெளியிட்டவர் யார் என்று தெரியாமலேயே இதுவும் வெளிவந்துள்ளது.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, தனது அமைச்சகத்திற்கு உட்பட்ட வருவாய் துறையின் புலனாய்வுப் பிரிவைக் கொண்டு ஆராய்ந்து, அது இரகசியத்தை அறிவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை பிரணாப் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவு புலனாய்வு செய்து, அந்த பசை என்னவென்பதை கூறியதுதான் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது.
பிரணாப் அலுவலகத்தில் ஆங்காங்கு ஒட்டியிருந்தது சுயிங்கம் என்றது ஐ.பி.! இந்தக் ‘கண்டுபிடிப்பு’ மேற்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், மிக அரிதான ஒரு விடயத்தை பூசி, மெழுக சுயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. பசை போன்று ஒட்டப்பட்டிருந்தது சுயிங்கம் என்று கண்டுபிடித்துக் கூறிய ஐ.பி. அது ஒட்டியிருந்த இடங்களில் எல்லாம் துளையிடப்பட்டிருந்ததே அதற்கு என்ன விளக்கம் அளித்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி அதனை கேட்கவில்லை! ஆமாம் சுயிங்கம்தான் என்று அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்! இடையில் சமரசம் நடந்துள்ளது தெரிகிறது, ஆனால், யாருக்கும் பிரணாப்பிற்கும் இடையில் என்பதுதான் புரியாத புதிர்.
இந்த பசை அல்லது சுயிங்கம் ஒட்டப்பட்ட காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். நீரா ராடியா தொலைபேசி...
வெபுலகம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்ந்தமைக்கு நன்றி ஜி !!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
» மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
» மின் இணைப்பு பெற்று நில அபகரிப்பு முயற்சி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|