புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.
பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.
தினமலர்
பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.
பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.
தினமலர்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
என்ன உமா இவ்வளவு கோவமா இருக்கீங்க நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல அதான் வித்தியாசம் என் கோவத்தை காட்டினா ஏதும் பிரச்சனை வருமோனு தான் கிண்டலா பதிவு போட்டேன்உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
இந்த பொண்ணுங்க தான் இப்படி நா...ஆண்கள் கூடவா...
மனைவி என்ன தான் சேவை, பணிவிடை செய்தாலும் அடுத்த பெண்களிடம் மயங்கி போறாங்க...
இதையே தான் மனைவி செய்தால் ஏற்றுக்கொள்வாங்களா....
அந்த மாத்ரி புத்தியுள்ள பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கிறான்,,,
ஆண்களுக்கு நல்ல மனைவி கிடைக்கிறாள்....
அதை நினைத்து அழுவதா, இல்ல குழந்தைக்காக வாழ்வாதாண்ணே தெரியல.....இதான் பெண்களின் நிலை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
என்ன உமா இவ்வளவு கோவமா இருக்கீங்க நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல அதான் வித்தியாசம் என் கோவத்தை காட்டினா ஏதும் பிரச்சனை வருமோனு தான் கிண்டலா பதிவு போட்டேன்
ஈகரையில் அதெல்லாம் பிரச்சனை வராது...
நயன்தாராவை மட்டும் நா சொல்லல....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote:ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டு எத்தனி காலம் இவ பிரபுதேவாவோட வாழ்ந்துடுவான்னு நாமும் பார்க்கதானே போகிறோம்.
பிரபு தேவா கசந்தா ஆட்டோமாடிகா இவ திரும்ப சினிமாவுக்கு வர தானே போறா.இதுக்கு இத்தனை பில்டப்பா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எப்படியோ மக்களை கொல்லாம இருந்தா செரிதான்
அடுதவங்க புருசந்தான் வேணுமுன்னு ஏம்மா வம்பு பண்ணி அலையிறீங்க. சினிமாபோலவே நிஜம்வாழ்கையும் என நினைத்து நடக்கிறாங்கபோல. இப்ப வரும் சீரியல்களில்கூட இதேபோல்தானே காட்டுறாங்களாம் கண்றாவி. கேட்டா உலகில் நடக்கிறது அததான் காட்டுறோம். இவங்களக்கேட்டா சினிமா சீரியலில் பார்த்துதான் செய்றோம் யாருக்கும் சொந்தபுத்தியேயில்லையோ எல்லாம் மந்தபுத்தியாப்போச்சி. சரி சரி நாமயேன் இதுகளைபத்திபேசி நம்ம நேரத்தை வீணாக்கனும். இது கலிகாலயுகம் கணவர்களை பத்திரமா பாத்துக்கோங்க..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மலிக்கா wrote:அடுதவங்க புருசந்தான் வேணுமுன்னு ஏம்மா வம்பு பண்ணி அலையிறீங்க. சினிமாபோலவே நிஜம்வாழ்கையும் என நினைத்து நடக்கிறாங்கபோல. இப்ப வரும் சீரியல்களில்கூட இதேபோல்தானே காட்டுறாங்களாம் கண்றாவி. கேட்டா உலகில் நடக்கிறது அததான் காட்டுறோம். இவங்களக்கேட்டா சினிமா சீரியலில் பார்த்துதான் செய்றோம் யாருக்கும் சொந்தபுத்தியேயில்லையோ எல்லாம் மந்தபுத்தியாப்போச்சி. சரி சரி நாமயேன் இதுகளைபத்திபேசி நம்ம நேரத்தை வீணாக்கனும். இது கலிகாலயுகம் கணவர்களை பத்திரமா பாத்துக்கோங்க..
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|