புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_m10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_m10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_m10என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue Jun 28, 2011 3:47 pm

என் மகனுக்கு 2 வயது ஆகிறது மாதம் ஒரு முறை மூச்சு இழுத்தல் சளி , இருமல் வந்துவிடுகிறது, அவனுக்கு பால் , இனிப்பு , பாதாம் , ஆப்பிள் எதையும் சாப்பிட மறுக்கிறான் , பாலில் ஹார்லிக்ஸ் , போர்ன்விடா , காம்ப்ளான் எதை கொடுத்தாலும் , வேண்டாம் என சொல்கிறான் , சாக்லேட் விரும்புகிறான் , காப்பி , டீ , குடிக்கிறான் மற்றும் பழங்கள் சாப்பிடுகிறான் .... ஆனால் மாதம் ஒரு முறை நோய்க்கு ஆளாகிறான் (சென்ற மாதம் 25 ஆம் தேதி , இம்மாதம் நேற்று 27/05/2011 மூச்சு விட கஷ்ட படுகிறான், இருமல் வருகிறது ) எதனால் இப்படி ஆகிறது , அவன் சரியாக சாப்பிடுவது கூட இல்லை , இரு மாதங்களுக்கு முன்புதான் பூச்சி மாத்திரை கொடுத்து (ஒரு அரை கிலோ அளவிற்கு பெரிய நாக்கூ பூச்சிகள் உயிருடன் வந்தன) ......

1.கொஞ்சம் சொல்லுங்க அவன் ஏன் இப்படி உடல் நிலை சரி இல்லாமல் போகிறான் ?
2.அவன் நன்றாக சாப்பிட என்ன செய்வது ?
3.அவனுக்கு சிறந்த உணவாக என்னென்ன கொடுக்கலாம் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:56 pm

முதலில் உங்கள் மகனை எப்பொழுதும் சுகாதாரமான சூழ்நிலையில் வளர்க்க வேண்டும். நாய், பூனைகளுடன் விளையாடினால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்த்துமா இருக்கிறதா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்! நோய் எதிர்ப்புச் சக்தி முகவும் குறைவாக உள்ளது.

துளசி, கற்பூரவல்லி இலைகளை அரைத்துக் குடிக்கக் கொடுத்து வரலாம். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான், ஆனால் ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகம் கொடுக்கக் கூடாது!

எதையுமே சாப்பிட மறுக்கிறான் என்றால் சிறந்த உணவை எப்படிக் கொடுப்பது?



என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 3:58 pm

சில குழந்தைகளுக்கு இப்படி தான் இருக்கும் என் பையனுக்கும் இப்படி தான் 15 நாளுக்கு ஒரு முறை இப்படி மூச்சு வாங்கும் சளி பிடிக்கும். சளி இருந்தால் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். சாப்பிட்டாலும் வாந்தி எடுப்பார்கள். என் பையனுக்கு நானும் எத்தனையோ டாக்டரிடம் காமிச்சேன் பலனில்லை. 7 வயதானால் சரியாகும் என்று சொன்னார்கள். அதே போல 7 வயது நிறைவடைந்ததும் சரியாகி விட்டது. இப்போது நலமாக இருக்கிறான். இப்போது என்ன உணவு கொடுக்குரிங்களோ அதையே குடுங்க. சளி மூச்சு வாங்குதல் இருமல் இருந்தால் சாப்பிட மாட்டார்கள். தண்ணீரில் அதிகம் விளையாட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு ஊத்துங்கள். மற்ற நாளில் உடம்புக்கு மட்டும் குளிக்க வைங்க. எல்லாம் சரியாகிடும் கவலை வேண்டாம் புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 3:59 pm

சூப்பருங்க அண்ணா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 28, 2011 4:08 pm

சுத்தமாக வைதிருந்தாலே எந்த நோய்களுமே நெருங்காது...அவனுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களை கூட தண்ணீரில் கழுவி கொடுங்கள்...பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக் கொள்வார்கள், அதானாலே அதிக நோய்கள் ஏற்படும்...அவன் விளையாடும் இடத்தை கூட தூய்மையாக வைக்க சொல்லுங்கள்...மணலில் விளையாட அனுமதிக்க வேணா....காய்ச்ச நீரையே குடிக்க கொடுங்கள்...இனிப்புகளை தவிர்ப்பது நல்லது...

என் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத பொது டாக்டர் எனக்கு கூறியது...சாபிடவில்லையென்று கவலை வேண்டாம், அவன் விளயாட்டுதனத்தில் பசி எடுக்காது...சாதாரண உணவையே கொடுங்கள்..பழங்கள் நிறைய கொடுக்க வேண்டாம்.... அதிக அளவு பால், பருப்பு, கீரை, காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்....

மாதம் இரு முறை சிறிது வேப்பிலை கொலுந்த்தை அரைத்து சிறிய உருண்டையை அவனுக்கு சாப்பிட கொடுங்கள்...பூச்சிகள் வரவே வராது....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue Jun 28, 2011 4:15 pm

சரி நண்பர்களே அப்படியே செய்கிறேன் நன்றிகள் .....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 4:27 pm

மாலை வீட்டுக்கு வந்தபின் போன் செய்கிறேன் சிவக்குமார்...

இப்ப தான் பார்த்தேன் இந்த திரி.... நீ சௌக்கியமாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ? 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 28, 2011 4:33 pm

உமா wrote:சுத்தமாக வைதிருந்தாலே எந்த நோய்களுமே நெருங்காது...அவனுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களை கூட தண்ணீரில் கழுவி கொடுங்கள்...பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக் கொள்வார்கள், அதானாலே அதிக நோய்கள் ஏற்படும்...அவன் விளையாடும் இடத்தை கூட தூய்மையாக வைக்க சொல்லுங்கள்...மணலில் விளையாட அனுமதிக்க வேணா....காய்ச்ச நீரையே குடிக்க கொடுங்கள்...இனிப்புகளை தவிர்ப்பது நல்லது...

என் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத பொது டாக்டர் எனக்கு கூறியது...சாபிடவில்லையென்று கவலை வேண்டாம், அவன் விளயாட்டுதனத்தில் பசி எடுக்காது...சாதாரண உணவையே கொடுங்கள்..பழங்கள் நிறைய கொடுக்க வேண்டாம்.... அதிக அளவு பால், பருப்பு, கீரை, காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்....

மாதம் இரு முறை சிறிது வேப்பிலை கொலுந்த்தை அரைத்து சிறிய உருண்டையை அவனுக்கு சாப்பிட கொடுங்கள்...பூச்சிகள் வரவே வராது....

தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி உமா .. இது அனைவருக்கும் பயன்படக்கூடிய
தகவல்கள் .......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue Jun 28, 2011 4:36 pm

அக்கா ரொம்ப சந்தோஷம் உங்கள் பதிலை கண்டு , என் மொபைல் நம்பர் 7795695465 , திவ்யா 8453848100 , அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க ? இப்போ இருக்கிற வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க , வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறோம், சூர்யா வேற அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகிறான் , சரியா சாப்பிட மாட்டேன்கிறான்.....உங்களை நலம் விசாரிக்க முடியவில்லை , உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லை மன்னிக்கவும் , office இல் நேரம் கிடைக்கவில்லை.. நேரம் கிடைக்கும் போதுதான் , தளத்திற்கு வருகிறேன் ...அக்கா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 28, 2011 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:மாலை வீட்டுக்கு வந்தபின் போன் செய்கிறேன் சிவக்குமார்...

இப்ப தான் பார்த்தேன் இந்த திரி.... நீ சௌக்கியமாப்பா?

எங்களுக்குயெல்லாம் போன் பண்ண மாட்டீங்களா ..... கோபம் கோபம் கோபம் கோபம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக