புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
56 Posts - 64%
heezulia
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
51 Posts - 64%
heezulia
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 28 Jun 2011 - 11:37

நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Jun 2011 - 11:50

அப்பாடா, எவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் உண்மையை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் இந்த மஞ்ச துண்டு கரரால் வந்த வினை. இல்லாவிடில் நாம் ( தமிழர்கள் ) எங்கோ இருந்து இருப்போம். இப்பவும் ஒண்ணும்கேட்டு போகலை. நம்மால் எவ்வளவு மொழிகள் வேண்டுமானாலும் கற்று தேற முடியும். அந்த காலத்திலேயே நாம் பாரதி தமிழ் பெரும் புலவரானாலும் படிக்கலையா பல மொழிகள்?

ரொம்ப நல்லா சொன்னீர்கள் சாலமன் பாப்பையா அவர்களே ! உங்களுக்குஒரு ஓ போடலாம் போங்கள் புன்னகை

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue 28 Jun 2011 - 12:25

இவர் போன்ற தமிழறிஞர்கள் காலம் கடந்து புரிந்து கொண்டஉண்மை ...
பகிர்வுக்கு நன்றி ஜி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Bஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Dஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Uஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Lஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Lஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 28 Jun 2011 - 12:28

ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு ,படும் பாடு சொல்லி மாளாது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue 28 Jun 2011 - 12:29

பஹூத் அச்சா டாபிக் ஹை சூப்பருங்க

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue 28 Jun 2011 - 12:30

இந்தி +யா=இந்தியா



இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Pஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Oஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Sஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Tஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Vஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Eஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Emptyஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Kஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Rஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Tஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Hஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Cஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக