புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு + தாம்பத்தியம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 12:57 am

First topic message reminder :

1. கூச்சம் வேண்டாம்

மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:01 am


11. துன்பங்கள் ஏன்?


இல்வாழ்வில் உடல் உறவு இல்லாமை அல்லது போதாமைதான் துன்பங்களுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியும். உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன. இதன் விளைவாக, கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர். பழிவாங்கும் நிலைக்குக்கூடச் சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாற்றாரோடு உறவு; சில சமயங்களில் மண முறிவு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:01 am


12. சிற்றின்பம் அல்ல


ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்தான். அவர்கள் இடையே காதலையும் கவர்ச்சியையும் படைத்தான். காதலுக்கு அடிப்படையாக அன்பையும், தியாகத்தையும் மனிதர்கள் இதயத்தில் தோற்றுவித்தான். எனவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் கலவி இன்பம் கண நேர பொழுதுபோக்கு அல்ல. அது நிலைத்த மகிழ்ச்சிக்கான முதலீடு. நிச்சயமாக சிற்றின்பம் அல்ல. அது பேரின்பம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:02 am

13. சிற்றின்பம் எது?

சமூகத்தாலும், மனசாட்சியாலும் அங்கீகரிக்கப்படாத முறையற்ற வழிகளில் அயலாருடன் பெறும் கண நேர சந்தோஷமே சிற்றின்பம். குறிப்பாக மனைவி அல்லாத மாற்றாரோடு கொள்ளும் உறவு, தீமையானது; இச்சைக்காகச் செய்யும் கொச்சையான செயல். நோய்களைத் தருவது. அது நல் உறவாகாது. மரபு காக்காது. ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. கரம் கைப்பற்றிய இனிய இல்லாளுடன் சந்தோஷமாகக் கொள்ளும் உடல் உறவே உத்தமமானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:02 am

14. அன்பை வளர்க்கும்

முறையான தாம்பத்யஇல்வாழ்வில் ஏற்படும் உடல் உறவு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இனம் (குழந்தை உருவாதல்.) காக்கும்; கோபத்தைப் போக்கி அன்பை வளர்க்கும். குணம் காக்கும். உடலுக்குத் தேவையான ரத்தம், பிராண வாயு, உயிர் ஊட்டச் சத்து பங்கீட்டை அதிகரித்து உடல் நலம் காக்கும். ஞாபக சக்தி வளர வழி வகுக்கும். உற்சாகத்தோடு, சுறுசுறுப்போடு ஆக்க செயலில் ஈடுபட வைக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:03 am



15. குழந்தை பெறும் இயந்திரமா?


"நாங்கள் என்ன குழந்தை பெறும் இயந்திரமா?, எதுக்கு அடிக்கடி உடல் உறவு'--இது இன்றைய பெண்களின் கூக்குரல். ஆணுக்குப் பெண் நிச்சயமாக அடிமை இல்லை. கணவன்-மனைவி இருவரும் சமமானவர்கள். "ஈருடல் ஓர் உயிர்' என்ற உயர்ந்த இல்லற தத்துவத்தை மனத்தில் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மென்மை உணர்வு, எல்லையற்ற தாங்கும் சக்தி, அற்புதமான ஆற்றல் கொண்டவள் பெண். இத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணுக்குத்தான் தாய்மைப் பேறை அளித்துள்ளார் இறைவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:03 am


21. அசிங்கமானது அல்ல


ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி இல்லையெனில், சீரான சமூக அமைப்பை உலகம் பெற்றிருக்காது. வெறும் சதைகளைத் தேடி அலையும் காட்டு தர்பாருக்கு அடிமையாகிப் போயிருக்கும். கிடைத்த பெண்ணையோ அல்லது பல பெண்களையோ தன்னிடம் நிலைநிறுத்திக் கொள்வதிலேயே மனிதர்களின் கவனமும், நேரமும், பலமும், புத்தியும் செலவழிக்கப்பட்டிருக்கும். மாறாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறியினால்தான் உலகில் பலமுனை வளர்ச்சி சாத்தியமாயிற்று.

எனவே உடலுறவும் அதற்கு அடிப்படையான பாலுணர்வும் இக் கவர்ச்சியும் கேவலமானது அல்ல; அசிங்கமானது அல்ல. வாழ்க்கைக்கு ஆதாரமானது. மேலும் அன்பு-அமைதி-அடக்கம் ஆகிய மூன்றையும் உருவாக்கக்கூடிய சக்தி ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறிக்கு உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


22. தனி வாழ்வு சுகம் தருமா?


இல்வாழ்வு இதமான இன்ப உணர்வைத் தரும்; தனி வாழ்வு முரணான இன்ப உணர்வைத் தரும். இல்வாழ்வு உற்சாகமூட்டும்; தனி வாழ்வு பதற்றத்தை ஏற்படுத்தும். இல்வாழ்வின் உடல் உறவு களைப்பைப் போக்கும்; தனி வாழ்வு களைப்பை உண்டாக்கும். இல்வாழ்வில் கோபம் குறையும்; தனி வாழ்வில் கோபம் அதிகமாகும். இல்வாழ்வில் அன்பு அதிகமாகும்; தனி வாழ்வில் அன்பு குறையும். இல்வாழ்வில் ஒத்துப் போகும் தன்மை ஏற்படும்; தனி வாழ்வில் ஒதுங்கிப் போகும் மனப் போக்கு ஏற்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


23. சலிப்புக்குப் பதில் ஏக்கம்


ஆண்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படும்போது, "ஏண்டா வீட்டுக்குப் போறோம்' என்ற சலிப்பும் சோர்வும் மனதில் தோன்றக்கூடாது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையே பரஸ்பரம் ஈர்ப்பும், மையலும் இருக்க வேண்டும். இதில் மனைவியின் பங்கு மகத்தானது. தனது மனைவியை கணவன் எப்போதும் காதலுடன் நினைத்திருக்க வேண்டும். மனைவியை நினைத்தால் கோபமோ அல்லது வெறுப்போ வரக்கூடாது.

எப்போது வீட்டுக்குப் போகப் போகிறோம், மனைவியின் முகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல்-ஏக்கம் கணவன் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும். கணவன் இத்தகைய மன நிலையைப் பெறுவது, அந்த மன நிலையிலேயே நீடித்திருப்பது ஆகியவை மனைவியின் போக்கைப் பொருத்தே அமையும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


24. பெண்களுக்கு அறிவுரை ஏன்?


தம்பதியினரிடையே பரஸ்பரம் ஈர்ப்பு, காதலுக்கு பெண்களை மையப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காரணம் உண்டு. பெண்களுக்கு என்றே நளினம், வனப்பு, நயம் மிக்க ஈர்ப்பு விசை, இனிமைப் பண்புகள் என இறைவன் வாரி வழங்கியுள்ளான். அதே நேரத்தில் ஆண்களுக்கு இத்தகைய பண்புகளை வழங்குவதில் இறைவன் ஓரவஞ்சனை காண்பித்துள்ளான் என்பதற்கு ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை.

எனவே இயற்கையிலேயே இனிமையான பண்புகளைப் பெற்றுள்ள பெண், தன் கணவனை இசைவுடன் நடத்தி இல்வாழ்வில் அனைத்து இன்பங்களையும் அடைய வேண்டும். இருவரும் பரஸ்பரம் அன்புடன் நடப்பது அவசியம். வாழ்வில் நலம் பெருகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள் கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:05 am

25. தண்ணீர் மோட்டார்போல...

நாம் மோட்டாரை போட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம்; இயக்கத்தை மோட்டார் நிறுத்தாமல் தொடர்ந்து தண்ணீரை மேலேற்றிக் கொண்டே இருக்கும். அதேபோன்று இணைந்து படுத்த தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இருவர் உடலிலும் சூடு, இதமான உணர்வு ஆகியவை உள்ளுணர்வுகளை அதிகமாக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கமாக கணவனுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மாமருந்து மனைவியே--மனைவிக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து கணவனே.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக