புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு + தாம்பத்தியம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 12:57 am

First topic message reminder :

1. கூச்சம் வேண்டாம்

மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:01 am


11. துன்பங்கள் ஏன்?


இல்வாழ்வில் உடல் உறவு இல்லாமை அல்லது போதாமைதான் துன்பங்களுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியும். உறவை மறந்ததால் ஒத்துப்போகும் தன்மை குறைகிறது. கோபம் அதிகரிக்கிறது. எரிச்சலும், சிடுசிடுப்பும் மேலோங்குகின்றன. இதன் விளைவாக, கணவன், மனைவி இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொலைதூரத்துக்குச் சென்று விடுகின்றனர். பழிவாங்கும் நிலைக்குக்கூடச் சென்று விடுகின்றனர். சில சமயங்களில் மாற்றாரோடு உறவு; சில சமயங்களில் மண முறிவு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:01 am


12. சிற்றின்பம் அல்ல


ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்தான். அவர்கள் இடையே காதலையும் கவர்ச்சியையும் படைத்தான். காதலுக்கு அடிப்படையாக அன்பையும், தியாகத்தையும் மனிதர்கள் இதயத்தில் தோற்றுவித்தான். எனவே கணவன்-மனைவி இடையே ஏற்படும் கலவி இன்பம் கண நேர பொழுதுபோக்கு அல்ல. அது நிலைத்த மகிழ்ச்சிக்கான முதலீடு. நிச்சயமாக சிற்றின்பம் அல்ல. அது பேரின்பம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:02 am

13. சிற்றின்பம் எது?

சமூகத்தாலும், மனசாட்சியாலும் அங்கீகரிக்கப்படாத முறையற்ற வழிகளில் அயலாருடன் பெறும் கண நேர சந்தோஷமே சிற்றின்பம். குறிப்பாக மனைவி அல்லாத மாற்றாரோடு கொள்ளும் உறவு, தீமையானது; இச்சைக்காகச் செய்யும் கொச்சையான செயல். நோய்களைத் தருவது. அது நல் உறவாகாது. மரபு காக்காது. ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. கரம் கைப்பற்றிய இனிய இல்லாளுடன் சந்தோஷமாகக் கொள்ளும் உடல் உறவே உத்தமமானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:02 am

14. அன்பை வளர்க்கும்

முறையான தாம்பத்யஇல்வாழ்வில் ஏற்படும் உடல் உறவு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. இனம் (குழந்தை உருவாதல்.) காக்கும்; கோபத்தைப் போக்கி அன்பை வளர்க்கும். குணம் காக்கும். உடலுக்குத் தேவையான ரத்தம், பிராண வாயு, உயிர் ஊட்டச் சத்து பங்கீட்டை அதிகரித்து உடல் நலம் காக்கும். ஞாபக சக்தி வளர வழி வகுக்கும். உற்சாகத்தோடு, சுறுசுறுப்போடு ஆக்க செயலில் ஈடுபட வைக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:03 am



15. குழந்தை பெறும் இயந்திரமா?


"நாங்கள் என்ன குழந்தை பெறும் இயந்திரமா?, எதுக்கு அடிக்கடி உடல் உறவு'--இது இன்றைய பெண்களின் கூக்குரல். ஆணுக்குப் பெண் நிச்சயமாக அடிமை இல்லை. கணவன்-மனைவி இருவரும் சமமானவர்கள். "ஈருடல் ஓர் உயிர்' என்ற உயர்ந்த இல்லற தத்துவத்தை மனத்தில் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். மென்மை உணர்வு, எல்லையற்ற தாங்கும் சக்தி, அற்புதமான ஆற்றல் கொண்டவள் பெண். இத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணுக்குத்தான் தாய்மைப் பேறை அளித்துள்ளார் இறைவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:03 am


21. அசிங்கமானது அல்ல


ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி இல்லையெனில், சீரான சமூக அமைப்பை உலகம் பெற்றிருக்காது. வெறும் சதைகளைத் தேடி அலையும் காட்டு தர்பாருக்கு அடிமையாகிப் போயிருக்கும். கிடைத்த பெண்ணையோ அல்லது பல பெண்களையோ தன்னிடம் நிலைநிறுத்திக் கொள்வதிலேயே மனிதர்களின் கவனமும், நேரமும், பலமும், புத்தியும் செலவழிக்கப்பட்டிருக்கும். மாறாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறியினால்தான் உலகில் பலமுனை வளர்ச்சி சாத்தியமாயிற்று.

எனவே உடலுறவும் அதற்கு அடிப்படையான பாலுணர்வும் இக் கவர்ச்சியும் கேவலமானது அல்ல; அசிங்கமானது அல்ல. வாழ்க்கைக்கு ஆதாரமானது. மேலும் அன்பு-அமைதி-அடக்கம் ஆகிய மூன்றையும் உருவாக்கக்கூடிய சக்தி ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறிக்கு உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


22. தனி வாழ்வு சுகம் தருமா?


இல்வாழ்வு இதமான இன்ப உணர்வைத் தரும்; தனி வாழ்வு முரணான இன்ப உணர்வைத் தரும். இல்வாழ்வு உற்சாகமூட்டும்; தனி வாழ்வு பதற்றத்தை ஏற்படுத்தும். இல்வாழ்வின் உடல் உறவு களைப்பைப் போக்கும்; தனி வாழ்வு களைப்பை உண்டாக்கும். இல்வாழ்வில் கோபம் குறையும்; தனி வாழ்வில் கோபம் அதிகமாகும். இல்வாழ்வில் அன்பு அதிகமாகும்; தனி வாழ்வில் அன்பு குறையும். இல்வாழ்வில் ஒத்துப் போகும் தன்மை ஏற்படும்; தனி வாழ்வில் ஒதுங்கிப் போகும் மனப் போக்கு ஏற்படும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


23. சலிப்புக்குப் பதில் ஏக்கம்


ஆண்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படும்போது, "ஏண்டா வீட்டுக்குப் போறோம்' என்ற சலிப்பும் சோர்வும் மனதில் தோன்றக்கூடாது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையே பரஸ்பரம் ஈர்ப்பும், மையலும் இருக்க வேண்டும். இதில் மனைவியின் பங்கு மகத்தானது. தனது மனைவியை கணவன் எப்போதும் காதலுடன் நினைத்திருக்க வேண்டும். மனைவியை நினைத்தால் கோபமோ அல்லது வெறுப்போ வரக்கூடாது.

எப்போது வீட்டுக்குப் போகப் போகிறோம், மனைவியின் முகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல்-ஏக்கம் கணவன் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும். கணவன் இத்தகைய மன நிலையைப் பெறுவது, அந்த மன நிலையிலேயே நீடித்திருப்பது ஆகியவை மனைவியின் போக்கைப் பொருத்தே அமையும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:04 am


24. பெண்களுக்கு அறிவுரை ஏன்?


தம்பதியினரிடையே பரஸ்பரம் ஈர்ப்பு, காதலுக்கு பெண்களை மையப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காரணம் உண்டு. பெண்களுக்கு என்றே நளினம், வனப்பு, நயம் மிக்க ஈர்ப்பு விசை, இனிமைப் பண்புகள் என இறைவன் வாரி வழங்கியுள்ளான். அதே நேரத்தில் ஆண்களுக்கு இத்தகைய பண்புகளை வழங்குவதில் இறைவன் ஓரவஞ்சனை காண்பித்துள்ளான் என்பதற்கு ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை.

எனவே இயற்கையிலேயே இனிமையான பண்புகளைப் பெற்றுள்ள பெண், தன் கணவனை இசைவுடன் நடத்தி இல்வாழ்வில் அனைத்து இன்பங்களையும் அடைய வேண்டும். இருவரும் பரஸ்பரம் அன்புடன் நடப்பது அவசியம். வாழ்வில் நலம் பெருகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள் கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:05 am

25. தண்ணீர் மோட்டார்போல...

நாம் மோட்டாரை போட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம்; இயக்கத்தை மோட்டார் நிறுத்தாமல் தொடர்ந்து தண்ணீரை மேலேற்றிக் கொண்டே இருக்கும். அதேபோன்று இணைந்து படுத்த தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இருவர் உடலிலும் சூடு, இதமான உணர்வு ஆகியவை உள்ளுணர்வுகளை அதிகமாக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கமாக கணவனுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மாமருந்து மனைவியே--மனைவிக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து கணவனே.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக