புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 1%
prajai
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 1%
prajai
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை )


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 6:27 am



***** ஏனப்பா எனைப் படைத்தாய்..?*****


அல்லும் பகலும் அந்நியரிடம்,
அழுதழுது பெற்றுள்ளோம் சுதந்திரத்தை-இதனை
தவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...

ஓடித்திரிந்தேன்...
சுதந்திரத்தின் அருமையை உணர்ந்தேன்...

நாட்கள் நகர்ந்தன...
நியாயங்களும் நித்திரையில் மூழ்கின...
பண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...

ஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,
மறுபக்கம் வெள்ளத்தில் மனக்கலக்கம்...,
மதத்தின் பேரால் ஒரு கலகம்...,
நிறத்தின் பேரால் ஒரு கலகம்.

ஏன் இந்த மாற்றம்...?
அரவணைத்த அரசியல்வாதிகள் அழிந்துவிட்டனர்...,
அறிவற்ற அரசியல்வாதிகள் பெருகிவிட்டனர்...,
L.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...!,
ஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...!

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.

வாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...

" ஆயி அப்பன் என்னை விட்டு...,
பாதியிலே போயிட்டாங்க.

கை பிடிச்சு வந்தவளும்...,
கள்ளனோட போயிட்டாளே...,
கைக்குழந்தையை விட்டு புட்டு.

" ' யாரும் வேண்டாம் என் மகனே...!
நானிருக்கேன் உனக்காக.
கஷ்டப்பட்டு நான் உன்னை...,
கரை சேர்த்து விட்டுவேன்.
காலமெல்லாம் நான் உன்னை...,
காத்திடுவேன் நிழல் போல...!' "

என்றெல்லம் நான் சொல்லி...,
எடுத்து வளர்த்தேன் என் மகனை.

காடு கழனி வேலை செஞ்சு
நாலு காசு சேர்த்து வச்சேன்.
பக்குவமாய் படிக்க வச்சேன்.

அறிவாளி என் புள்ள
அருமையாகப் படிச்சானே.
அசலூரு போனானே...அழகாவும் மாறினானே...!

கண்ணில் ஒளி மங்கிடவே...,
உடம்பில் குறை வந்திடவே...,
தங்க மகன் வீட்டுக்கு...,
தங்கிடவே நான் போனேன்.

வாசல் பக்கம் வந்தானே...,
பரிவாக என் புள்ள...
பக்கத்தில பணக்கார பொஞ்சாதி..!

ஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.
அடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...
அமைதியாக சொன்னானே...
" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...!,
அன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.

நாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,
நன்றாக பார்த்துக்கொள்வேன் உங்களைத்தான்...,
காசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' ".

சொன்னானே எம்புள்ள நொடிப்பொழுதில்...
நொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.

கலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...
தயக்கத்துடன் வந்தானே...வாட்சுமேனு...
House full-லு, இடமில்லை என்று சொன்னான்.

ஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த
அண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்?."



குணசேகரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jun 28, 2011 7:23 am

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) 9k=

அருமை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 28, 2011 7:29 am

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue Jun 28, 2011 7:39 am

வலியான வரிகள்... அழுகை

முதியோர் இல்லம் நாடும் இரக்கமில்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் ஒரு சவுக்கடி இந்த கவிதை...

பகிரிந்தமைக்கு நன்றி தாமு ..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:41 am

அன்பு மலர் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக