புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
by ayyasamy ram Today at 19:27
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அக்காவின் திருமணத்தன்று அவர் திடீரென காதலருடன் ஓடி விட, அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு திடீர் மணப்பெண் ஆனார் தங்கை. ஆனால் அவரோ ஏற்கனவே தனது காதலரை ரகசியமாக மணம் புரிந்தவர். குடும்பத்தினரின் நெருக்குதல் காரணமாக அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவரை மணந்த அவர், முதல் இரவின்போது கணவரிடம் நடந்ததைக் கூறி அவருக்கு கையில் ராக்கி கட்டி சகோதரராக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது காதலரோ, இன்னொருவரின் மனைவியாகி விட்ட உன்னை எப்படி எனது மனைவியாக இனி ஏற்றுக் கொள்வது என்று கூறி விட்டார். இதனால் அந்தப் பெண் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.
நடந்தது என்ன?
உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.
அண்ணா!
முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.
அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.
உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.
கணவர் கையில் ராக்கி
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.
பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.
பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்
ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.
இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
அடுத்தது என்ன?
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
தட்ஸ்தமிழ்
கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.
நடந்தது என்ன?
உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.
அண்ணா!
முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.
அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.
உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.
கணவர் கையில் ராக்கி
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.
பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.
பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்
ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.
இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
அடுத்தது என்ன?
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கண்டிராவி இது ? சினிமாவைவிட திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கே? ஆனால் ஒன்று, வடக்கே ராக்கிக்கு பெரும் மதிப்பு இருக்கு. அதை கட்டிக்கொண்டவன் மட்டும் அல்ல அவன் குடும்பமே இந்த பெண்ணை தங்கள் மகளாக நடத்தும். சீர்வரிசை முதற்கொண்டு சொந்த சகோதரன் செய்வது போல் செய்வார்கள் அந்த பெண்ணுக்கு. பாவம் அவர்களின் நிலமை
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
என்ன ஒரு நாலு பாட்டுப் படிச்சிட்டு, கடசியில வணக்கம் போட்டுட்டு விட்டுல் போயி தூங்க வேண்டியது தான்...
கலி காலம்டா சாமி ....
பகிர்வுக்கு நன்றி ஜி
என்ன ஒரு நாலு பாட்டுப் படிச்சிட்டு, கடசியில வணக்கம் போட்டுட்டு விட்டுல் போயி தூங்க வேண்டியது தான்...
கலி காலம்டா சாமி ....
பகிர்வுக்கு நன்றி ஜி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காதல் , கணவரையும் மறைக்கும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இவுங்க போதைக்கு நிதீஷ்ய ஊறுகாய் பண்ணிடங்க..
பாவம் அந்த பயபுள்ள செம காண்டா இருக்கும்..
காதலிக்கிற பொண்ணுங்க பசங்க எல்லாம் மொதலியே கிளம்ப வேண்டியதனே அது ஏன் கல்யாண நேரத்தில கிளம்பி எல்லாரயும் சங்கட படுதரங்க?
காதலிக்கிறதுக்கு யோசிக்க வேண்டாம்.. ஆனா கல்யாணதுக்கு கண்டிப்பா யோசிச்சே ஆகணும்.. அதனால நல்ல யோசிச்சதுக்கு அப்பறம் முடிவு எடுங்க..
பாவம் அந்த பயபுள்ள செம காண்டா இருக்கும்..
காதலிக்கிற பொண்ணுங்க பசங்க எல்லாம் மொதலியே கிளம்ப வேண்டியதனே அது ஏன் கல்யாண நேரத்தில கிளம்பி எல்லாரயும் சங்கட படுதரங்க?
காதலிக்கிறதுக்கு யோசிக்க வேண்டாம்.. ஆனா கல்யாணதுக்கு கண்டிப்பா யோசிச்சே ஆகணும்.. அதனால நல்ல யோசிச்சதுக்கு அப்பறம் முடிவு எடுங்க..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|