புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
37 Posts - 36%
heezulia
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
1 Post - 1%
mruthun
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
3 Posts - 1%
manikavi
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
2 Posts - 1%
mruthun
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_m10பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 27, 2011 1:16 pm

பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Schoolboyjpg


உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!

உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…

நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே…




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Aபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Bபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Dபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Uபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Lபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Lபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Aபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 27, 2011 1:17 pm

நிறைவான கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஜி !!
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 1:20 pm

உண்மைதான் சார்.இதில் நீங்கள் கூறிய பல தவறுகளை நானும் செய்து இருக்கிறேன்.இனி திருத்தி கொள்கிறேன்
நன்றி உங்கள் பகிர்வுக்கு



பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Uபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Dபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Aபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Yபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Aபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Sபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Uபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Dபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     Hபிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 2:30 pm

பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்     224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 2:51 pm

உண்மைதான் சகோதரரே !

இதில் நீங்கள் கூறிய பலவற்றை நானும் என் கணவரும் (பெரியவர்கள் யாரும் துணை இல்லாது ) செய்து எங்கள் மகனை ஊரார் போற்றும் அளவு வளர்த்து இருக்கிறோம். அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு

நன்றி உங்கள் பகிர்வுக்கு புன்னகை

(எனக்கு கிருஷ் பற்றி பகிர நிறைய இருக்கு புன்னகை மற்றும் ஒருசமயம் பகிறுகிறேன் ; இப்ப அந்த நினைவுகளில் மூழ்கி விட்டேன் : ) )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Jun 27, 2011 4:13 pm

உண்மைதான் சார்.இதில் நீங்கள் கூறிய பல தவறுகளை நானும் செய்து இருக்கிறேன்.இனி திருத்தி கொள்கிறேன் இன்றுமுதல்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக