புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
Page 1 of 1 •
கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்தவர் சுதீர். இவரது மனைவி சுபைதா. இவர்களின் 14 வயது மகள் விஜயாவை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டனர். இதற்காக சினிமா ஏஜெண்டு ஒருவரை சந்தித்தார். அவர் அந்த மாணவியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிலருடன் உல்லாசமாக இருக்க வைத்தார்.
இதற்காக மாணவியின் பெற்றோருக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் மயங்கிய பெற்றோர் மீண்டும் மாணவியை பலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் பெற்றோருக்கு விபசார புரோக்கர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் சினிமா உலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மாணவி விருந்தாக்கப்பட்டார்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் உதவியுடன் எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் விசாரணை நடத்தி மாணவியின் பெற்றோரை கைது செய்தனர். விபசார பெண் புரோக்கர் ஜெசிமோள் என்பவரும் பிடிபட்டார்.
மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் குமரி மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர்கள் யார்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர்.
குமரி மாவட்டம் கண்ணுமாமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது.
காண்டிராக்ட் தொழிலில் அதிகாரிகள் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள அவர் மாணவியை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
மாணவியை மேலும் பலர் சீரழித்த விபரமும் தெரியவந்தது. அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், எர்ணாகுளம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் தாமஸ்வர்கீஸ், அவரது கூட்டாளி சுராஜ் உள்பட 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை முதன் முதலாக பாலியல் பலாத்காரம் செய்தவர் மலையாள நடிகர் விஜயன். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் ஜெசிமோளும் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கோவையைச் சேர்ந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தாரைவார்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் நேற்று கோவையில் முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் பிடிபட்டார். அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
மாணவி கற்பழிப்பில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.
வழக்கில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாணவியிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த கேரள குற்றபிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன்பு உள்ளூர் போலீசார்தான் மாணவியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்தனர். அதில் குளறுபடி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.
மாலை மலர்
இதற்காக மாணவியின் பெற்றோருக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் மயங்கிய பெற்றோர் மீண்டும் மாணவியை பலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் பெற்றோருக்கு விபசார புரோக்கர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் சினிமா உலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மாணவி விருந்தாக்கப்பட்டார்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் உதவியுடன் எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் விசாரணை நடத்தி மாணவியின் பெற்றோரை கைது செய்தனர். விபசார பெண் புரோக்கர் ஜெசிமோள் என்பவரும் பிடிபட்டார்.
மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் குமரி மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர்கள் யார்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர்.
குமரி மாவட்டம் கண்ணுமாமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது.
காண்டிராக்ட் தொழிலில் அதிகாரிகள் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள அவர் மாணவியை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
மாணவியை மேலும் பலர் சீரழித்த விபரமும் தெரியவந்தது. அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், எர்ணாகுளம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் தாமஸ்வர்கீஸ், அவரது கூட்டாளி சுராஜ் உள்பட 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை முதன் முதலாக பாலியல் பலாத்காரம் செய்தவர் மலையாள நடிகர் விஜயன். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் ஜெசிமோளும் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கோவையைச் சேர்ந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தாரைவார்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் நேற்று கோவையில் முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் பிடிபட்டார். அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
மாணவி கற்பழிப்பில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.
வழக்கில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாணவியிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த கேரள குற்றபிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன்பு உள்ளூர் போலீசார்தான் மாணவியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்தனர். அதில் குளறுபடி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.
மாலை மலர்
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா, பெற்றோர்களா அவர்கள்? பாவம் அந்த சின்ன பெண்
இந்த போலீசாவது உருப்ப்டியாக கேஸ் நடத்தினா சரி
இந்த போலீசாவது உருப்ப்டியாக கேஸ் நடத்தினா சரி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
[quote="உதயசுதா"]இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.குஓட்டே
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
- பாரதி பாலமுருகன்புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011
அவ்ளோ பேரையும் வெட்டி கூறு போடணும்..
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
- Sponsored content
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
» ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
» ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|