புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm
» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
by heezulia Today at 7:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm
» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Barushree | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
Page 1 of 1 •
கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்தவர் சுதீர். இவரது மனைவி சுபைதா. இவர்களின் 14 வயது மகள் விஜயாவை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டனர். இதற்காக சினிமா ஏஜெண்டு ஒருவரை சந்தித்தார். அவர் அந்த மாணவியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிலருடன் உல்லாசமாக இருக்க வைத்தார்.
இதற்காக மாணவியின் பெற்றோருக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் மயங்கிய பெற்றோர் மீண்டும் மாணவியை பலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் பெற்றோருக்கு விபசார புரோக்கர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் சினிமா உலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மாணவி விருந்தாக்கப்பட்டார்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் உதவியுடன் எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் விசாரணை நடத்தி மாணவியின் பெற்றோரை கைது செய்தனர். விபசார பெண் புரோக்கர் ஜெசிமோள் என்பவரும் பிடிபட்டார்.
மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் குமரி மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர்கள் யார்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர்.
குமரி மாவட்டம் கண்ணுமாமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது.
காண்டிராக்ட் தொழிலில் அதிகாரிகள் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள அவர் மாணவியை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
மாணவியை மேலும் பலர் சீரழித்த விபரமும் தெரியவந்தது. அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், எர்ணாகுளம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் தாமஸ்வர்கீஸ், அவரது கூட்டாளி சுராஜ் உள்பட 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை முதன் முதலாக பாலியல் பலாத்காரம் செய்தவர் மலையாள நடிகர் விஜயன். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் ஜெசிமோளும் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கோவையைச் சேர்ந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தாரைவார்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் நேற்று கோவையில் முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் பிடிபட்டார். அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
மாணவி கற்பழிப்பில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.
வழக்கில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாணவியிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த கேரள குற்றபிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன்பு உள்ளூர் போலீசார்தான் மாணவியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்தனர். அதில் குளறுபடி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.
மாலை மலர்
இதற்காக மாணவியின் பெற்றோருக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் மயங்கிய பெற்றோர் மீண்டும் மாணவியை பலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் பெற்றோருக்கு விபசார புரோக்கர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் சினிமா உலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மாணவி விருந்தாக்கப்பட்டார்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் உதவியுடன் எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் விசாரணை நடத்தி மாணவியின் பெற்றோரை கைது செய்தனர். விபசார பெண் புரோக்கர் ஜெசிமோள் என்பவரும் பிடிபட்டார்.
மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் குமரி மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர்கள் யார்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர்.
குமரி மாவட்டம் கண்ணுமாமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது.
காண்டிராக்ட் தொழிலில் அதிகாரிகள் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள அவர் மாணவியை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
மாணவியை மேலும் பலர் சீரழித்த விபரமும் தெரியவந்தது. அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், எர்ணாகுளம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் தாமஸ்வர்கீஸ், அவரது கூட்டாளி சுராஜ் உள்பட 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியை முதன் முதலாக பாலியல் பலாத்காரம் செய்தவர் மலையாள நடிகர் விஜயன். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் ஜெசிமோளும் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கோவையைச் சேர்ந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தாரைவார்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் நேற்று கோவையில் முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் பிடிபட்டார். அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
மாணவி கற்பழிப்பில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.
வழக்கில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாணவியிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த கேரள குற்றபிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன்பு உள்ளூர் போலீசார்தான் மாணவியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்தனர். அதில் குளறுபடி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.
மாலை மலர்
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா, பெற்றோர்களா அவர்கள்? பாவம் அந்த சின்ன பெண்
இந்த போலீசாவது உருப்ப்டியாக கேஸ் நடத்தினா சரி
இந்த போலீசாவது உருப்ப்டியாக கேஸ் நடத்தினா சரி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
[quote="உதயசுதா"]இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.குஓட்டே
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்
- பாரதி பாலமுருகன்புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011
அவ்ளோ பேரையும் வெட்டி கூறு போடணும்..
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|