புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று தர்மஸ்தலாவில் சத்தியம் செய்கிறார் குமாரசாமி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் கூறியபடி இன்று 12 மணிக்கு சத்தியம் செய்யவிருக்கிறார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம் என்று கூற அவரும் பின்வாங்கினார். இந்நிலையில் இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்கிறார். இதானால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம் என்று கூற அவரும் பின்வாங்கினார். இந்நிலையில் இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்கிறார். இதானால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
யாரு கண்ண தாயி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம். மஞ்சுநாதா சாமி மிகவும் சக்தி வாய்ந்தது, தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயமுறுத்தவே, அவரும் பின்வாங்கினார்.
இந்த நிலையில் எதியூரப்பாவும், குமாரசாமியும் சொன்னபடி தர்மஸ்தலா கோவிலுக்கு வந்தனர். இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். சத்தியம் எல்லாம் அவர் செய்யவில்லை.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்தார். குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்திருந்தனர். அவர்கள் புடை சூழ தர்மஸ்தலா கோவிலுக்கு வந்த குமாரசாமி, சொன்னபடி மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்தார்.
முன்னதாக குமாரசாமி கூறுகையில், மஞ்சுநாதா சுவாமி சத்தியம் வாய்ந்தவர். இந்த மாநிலத்திற்கு நன்மைகளை மட்டுமே பயப்பவர். நான் அவர் முன்பு எனது மனதில் உள்ளதைச் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு மஞ்சுநாத சுவாமி பார்த்துக் கொள்வார். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அவர் அறிவார் என்றார்.
இரு தலைவர்களில் சொன்னதைச் செய்து காட்டி விட்டார் குமாரசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி மீண்டும் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் எதியூரப்பா
தட்ஸ்தமிழ்
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம். மஞ்சுநாதா சாமி மிகவும் சக்தி வாய்ந்தது, தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயமுறுத்தவே, அவரும் பின்வாங்கினார்.
இந்த நிலையில் எதியூரப்பாவும், குமாரசாமியும் சொன்னபடி தர்மஸ்தலா கோவிலுக்கு வந்தனர். இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். சத்தியம் எல்லாம் அவர் செய்யவில்லை.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்தார். குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்திருந்தனர். அவர்கள் புடை சூழ தர்மஸ்தலா கோவிலுக்கு வந்த குமாரசாமி, சொன்னபடி மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்தார்.
முன்னதாக குமாரசாமி கூறுகையில், மஞ்சுநாதா சுவாமி சத்தியம் வாய்ந்தவர். இந்த மாநிலத்திற்கு நன்மைகளை மட்டுமே பயப்பவர். நான் அவர் முன்பு எனது மனதில் உள்ளதைச் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு மஞ்சுநாத சுவாமி பார்த்துக் கொள்வார். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அவர் அறிவார் என்றார்.
இரு தலைவர்களில் சொன்னதைச் செய்து காட்டி விட்டார் குமாரசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி மீண்டும் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் எதியூரப்பா
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பாவம் மஞ்சுநாதா சுவாமி
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
Similar topics
» தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா
» பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» குமாரசாமி காமராஜர்
» பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» குமாரசாமி காமராஜர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|