புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1 •
சென்னை:தனியார், கோவில் நிலங்களை அபகரித்தோர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்டந்தோறும், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை, உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ., இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி., தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில் ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.
சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும், 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம், திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு வன்னியபெருமாள் கூறினார்.
தின மலர்
தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை, உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ., இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி., தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில் ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.
சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும், 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம், திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு வன்னியபெருமாள் கூறினார்.
தின மலர்
Similar topics
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|