புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 27, 2011 9:55 am

வியாசர்பாடி ஏ. கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் என்கிற யோகராஜ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி (30). யுவராஜ், தீபிகா 2 குழந்தைகள் உள்ளனர். யோகராஜூக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வார்.

நேற்று முன்தினம் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி ருக்மணி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து யோகராஜ் கொலை செய்தார். பின்னர் 3 பேர் பிணங்களையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு தப்பி விட்டார்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வியாசர்பாடி போலீசார் 3 பேர் பிணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரை கொன்றது யோகராஜ் என்பதும் அவர் திருப்பதி தப்பி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து யோகராஜ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

வெள்ளிக்கிழமை காலை எனக்கும் எனது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவள் என்னை அவமானப்படுத்தி திட்டினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை அடித்தேன். அப்போதும் என்னை அசிங்கமாக திட்டினாள். இதனால் அவள் கழுத்தை பிடித்து நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். அதற்கு அவர் நீ சரியான ஆம்பிள்ளை என்றால் என்னை கொன்று பார் என்றாள்.

ஆத்திரம் அடைந்த நான் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவளது மார்பில் குத்தினேன். பின்னர் கொடி கட்டியிருந்த டெலிபோன் வயரை எடுத்து அவளது கழுத்தை நெரித்தேன். அவள் துடிதுடித்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். நான் விடாமல் கழுத்தை நெரித்து கட்டில் காலில் கயிற்றால் கட்டினேன். பின்னர் தற்கொலை செய்யும் முடிவில் நான் அதே வயரில் தூக்கில் தொங்கினேன். ஆனால் கயிறு அறுந்து விழுந்தது. அப்போது என் குழந்தைகள் அழுதது. அவர்கள் அனாதையாகி விடுவார்கள் என கருதி அவர்களையும் கழுத்தை நெரித்து கொன்று மின்விசிறியில் தொங்க விட்டேன்.

அப்போது வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. நான் வெளியில் எட்டிப்பார்த்தேன். யாரும் இல்லை. இதுதான் சரியான நேரம் என்று கருதி வீட்டில் இருந்து தப்பினேன். நேராக திருப்பதி சென்றேன். மேல் திருப்பதியில் வைத்து எனது தம்பியுடன் செல்போனில் பேசினேன். உன் அண்ணியை கொன்று விட்டேன் என்று கூறினேன்.பின்னர் கீழ் திருப்பதி வந்து மீண்டும் ஒருமுறை பேசினேன். அப்போது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு யோகராஜ் கூறினார்.

மாலை மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 10:00 am

அட நாசமா போறவனே.மூணு பேரை கொன்ற நீ எதுக்காக இனி உயிர் வாழ போகிறாய்.நீயும் செத்து போ



மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Yமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Sமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Hமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jun 27, 2011 12:55 pm

ஈவு இரக்கம் இல்லாத ஜென்மம் ................ மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக