புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்!
Page 1 of 1 •
“இந்தியா ஒரு வளமான விவசாய நாடு. இந்திய விவசாயத்தை அழிப்பதன் மூலம். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாவைக் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.
அவ்வாறு இந்தியாவைக் கட்டுப்படுத்திவிட்டால், பின்னர் மற்ற நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. விவசாயத்தில் மரபணு தொழில்நுட்பம் திணித்து அதன் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.’
- கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா மரபணு மாற்றம் குறித்த எச்சரித்துள்ளார்.
மரபணு எப்படித்தான் தீமை பயக்கும் என்பதுபற்றி சுருக்கமாக இங்கே...
* மரபப் பண்புகள் என்பன நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் பாதுகாக்கப்படுகின்றன.
* இந்த மரபுப் பண்புகள் செல் எனப்படும் அடிப்படை அலகின் உட்கருவில் உள்ள DNA (Deoxyribo Nucleoic Acid) - RNA (Ribo Nulieoic Acid)க்குள் உள்ளன. DNAMTM மரபீனி எனப்படும் ஜீன்கள் உள்ளன. இந்த மரபீனிகளின் கூட்டுச் செயல்பாடுதான் மரபுத்தன்மையைத் தருகின்றது.
* ஒரு மரபீனி ஒரு குணத்தைத் தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்குப் பல விமர்சனங்கள், ஆய்வுகள் எழுந்துள்ளன. இந்த மரபீனிகள் மிகவும் பாதுகாக்கப்பட்டவை. என்றாலும் ஒரு பயிரின் தன்மையை மாற்ற டிஎன்ஏக்குள் வேற்று மரபீனியைப் புகுத்துகிறார்கள். பணத்திற்காக ஆட்டையே மாடாக மாற்றிடும் முயற்சி இது.
* BT - (Bacillus Thurungiencis) என்பது நச்சு புரோட்டினைச் சுரக்கும் ஒரு கிருமி. ஒரு காலத்தில் இதன் நச்சு புரதத்தை எடுத்துப் பயிர்க் காப்புக்குப் பயன்படுத்தினர். இந்தப் புரோட்டீனை உண்டால் காய்ப்புழுவின் குடல் பாதிக்கப்பட்டு புழு இறந்துவிடும்.
* BT பாக்டீரியாவின் மரபணுவைப் பயிரின் டிஎன்ஏவில் ஒட்ட வைத்துவிட்டால், ஒவ்வொரு பயிரும் நச்சுப் புரோட்டீனைச் சுரக்கும் என முயற்சி துவங்கியது.
* புழு இல்லாத காய்களை உற்பத்தி செய்து, பணமும் பேரும் சம்பாதிக்க மனிதன் ஆசைப்பட்டான்.
அமெரிக்காவுக்குப் போய் கடையில் கத்திரி அல்லது வெண்டைக்காய் வாங்கிப் பாருங்கள். உள்ளே ஒரு புழு இருந்தால் கூட நம்ம ஆளு கேஸ் போடுவேன். லட்ச ரூபாய் காம்பன்சேஷன் கேட்பேன் என வீணாகப் பயமுறுத்துவான்.
* செல்லின் வெளி உறையைத் துளைத்துக்கொண்டு உள் செல்ல மொசைக் வைரஸ் எனப்படம் வைரஸ் பயன்படுத்தப்பட்டது.
பெரு வெளி அண்டத்தின் அமைப்பு எப்படி பெரிதும் காலியிடமாக உள்ளதோ அப்படித்தான் செல் அமைப்பும். இதில் டி.என்.ஏ.வை எப்படி குறிவைப்பது? இருட்டில் குறியற்றுச் சுடுவது போலவே இது என்கிறார்கள். இதற்கான கருவியை ஜினி கன் (Gene Gun) என்ற பெயரில் மான்சாண்டோ கம்பெனி பேட்டண்ட் செய்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் விதைகளின் டிஎன்ஏவில் பி.டி. மரபீனி உள்ளதா என்று தெரிந்து கொள்ள கனாமைசின் என்ற உயிரிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்ள். இது ஒரு மார்க்கர். எனவே மரபீனியைப் புகுத்தும்போது கூடவே ஒரு வைரஸும் ஒரு உயிர்க்கொல்லியும் இணைக்கப்படும்.
* மரபீனிகள் மின்காந்த அலைகள்போல் கூட்டாகச் செயல்பட்டுப் பலவித குணங்களைத் தருகின்றன. கணக்கற்ற மரபுப் பண்புகளை மரபீனிகள் தருகின்றன. உதாரணமாக, ஒருவரின் பல் என்றால் அது அரிசிப்பல் என்பது போல சிறியதா அல்லது மாட்டுப்பல் என்பது போலா என அலகிடுகின்றோமல்லவா. ஆக, அதன் அளவு அதன் உருவம் பற்களுக்கிடையேயான தூரம், தாடை அமைப்பு இவையெல்லாம் சேர்ந்து பற்களின் மரபை, பண்பைத் தீர்மானிக்கின்றன.
* மரபு என்பது ஒரு கடல். எனவே ஒரு மரபீனிக்கு ஒரு பண்புதான் என்பது நிராகரிக்கப்படுகிறது.
* அடுத்து, புதிதாகப் புகுத்தப்படும் மரபீனி டிஎன்ஏ என்ற இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள் வடிவத்தில் எங்கு இடம் பெற்றது என்பதைக் கணக்கிட முடியாது.
மரபீனி கூட்டுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் சில மரபுப் பண்புகளை அவை செயலிழக்கச் செய்யலாம்.
உதாரணமாக, முளைக்க வேண்டியன முளைக்காமல் போகலாம். பூத்த செடி காய் பிடிக்காமல் போகலாம். கதிர் தள்ளிய சோளத்தில் மணி பிடிக்காமல் போகலாம்.
* இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடுகிறார்கள். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அம்போ என நிற்கிறார்கள். உற்பத்தியும் இவர்கள் கூறியது போல் பெருகவில்லை. பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டன, ஏனைய பூச்சிகள் பெருத்துப்போய்ப் பயிரைக் காப்பாற்றுவதே முடியாமல் போகிறது.
* நிலம் பி.டி. நச்சால் பாதிக்கப்பட்டு இயற்கை நுண்ணுயிரிகளை இழக்கிறது.
* ஆடு மாடுகளை பி.டி. பயிரிட்ட நிலத்தில் மேய்க்க முடியாது. ஏதாவது ஒரு நோய் வந்து அவை காலி.
* பி.டி. என்பது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கொண்டது. இது நூறு சதவிகித உண்மை.
பி.டி. கத்திரி பயிரிட்டால் அதன் மகரந்தம் வேறு வகை கத்திரி, கண்டங்கத்திரி, தூதுவளை போன்ற மூலிகைகள் எல்லாவற்றையும் மலடாக்கும்.
உயிரியல், பன்முகத்தன்மை அழிந்து மான்சாண்டோவின் நச்சுப்பயிர்களே எஞ்சும். இயற்கை இந்தப் பயிரை வேட்டையாடும்.
கவியோகி வேதம்.
அவ்வாறு இந்தியாவைக் கட்டுப்படுத்திவிட்டால், பின்னர் மற்ற நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. விவசாயத்தில் மரபணு தொழில்நுட்பம் திணித்து அதன் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.’
- கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா மரபணு மாற்றம் குறித்த எச்சரித்துள்ளார்.
மரபணு எப்படித்தான் தீமை பயக்கும் என்பதுபற்றி சுருக்கமாக இங்கே...
* மரபப் பண்புகள் என்பன நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் பாதுகாக்கப்படுகின்றன.
* இந்த மரபுப் பண்புகள் செல் எனப்படும் அடிப்படை அலகின் உட்கருவில் உள்ள DNA (Deoxyribo Nucleoic Acid) - RNA (Ribo Nulieoic Acid)க்குள் உள்ளன. DNAMTM மரபீனி எனப்படும் ஜீன்கள் உள்ளன. இந்த மரபீனிகளின் கூட்டுச் செயல்பாடுதான் மரபுத்தன்மையைத் தருகின்றது.
* ஒரு மரபீனி ஒரு குணத்தைத் தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்குப் பல விமர்சனங்கள், ஆய்வுகள் எழுந்துள்ளன. இந்த மரபீனிகள் மிகவும் பாதுகாக்கப்பட்டவை. என்றாலும் ஒரு பயிரின் தன்மையை மாற்ற டிஎன்ஏக்குள் வேற்று மரபீனியைப் புகுத்துகிறார்கள். பணத்திற்காக ஆட்டையே மாடாக மாற்றிடும் முயற்சி இது.
* BT - (Bacillus Thurungiencis) என்பது நச்சு புரோட்டினைச் சுரக்கும் ஒரு கிருமி. ஒரு காலத்தில் இதன் நச்சு புரதத்தை எடுத்துப் பயிர்க் காப்புக்குப் பயன்படுத்தினர். இந்தப் புரோட்டீனை உண்டால் காய்ப்புழுவின் குடல் பாதிக்கப்பட்டு புழு இறந்துவிடும்.
* BT பாக்டீரியாவின் மரபணுவைப் பயிரின் டிஎன்ஏவில் ஒட்ட வைத்துவிட்டால், ஒவ்வொரு பயிரும் நச்சுப் புரோட்டீனைச் சுரக்கும் என முயற்சி துவங்கியது.
* புழு இல்லாத காய்களை உற்பத்தி செய்து, பணமும் பேரும் சம்பாதிக்க மனிதன் ஆசைப்பட்டான்.
அமெரிக்காவுக்குப் போய் கடையில் கத்திரி அல்லது வெண்டைக்காய் வாங்கிப் பாருங்கள். உள்ளே ஒரு புழு இருந்தால் கூட நம்ம ஆளு கேஸ் போடுவேன். லட்ச ரூபாய் காம்பன்சேஷன் கேட்பேன் என வீணாகப் பயமுறுத்துவான்.
* செல்லின் வெளி உறையைத் துளைத்துக்கொண்டு உள் செல்ல மொசைக் வைரஸ் எனப்படம் வைரஸ் பயன்படுத்தப்பட்டது.
பெரு வெளி அண்டத்தின் அமைப்பு எப்படி பெரிதும் காலியிடமாக உள்ளதோ அப்படித்தான் செல் அமைப்பும். இதில் டி.என்.ஏ.வை எப்படி குறிவைப்பது? இருட்டில் குறியற்றுச் சுடுவது போலவே இது என்கிறார்கள். இதற்கான கருவியை ஜினி கன் (Gene Gun) என்ற பெயரில் மான்சாண்டோ கம்பெனி பேட்டண்ட் செய்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் விதைகளின் டிஎன்ஏவில் பி.டி. மரபீனி உள்ளதா என்று தெரிந்து கொள்ள கனாமைசின் என்ற உயிரிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்ள். இது ஒரு மார்க்கர். எனவே மரபீனியைப் புகுத்தும்போது கூடவே ஒரு வைரஸும் ஒரு உயிர்க்கொல்லியும் இணைக்கப்படும்.
* மரபீனிகள் மின்காந்த அலைகள்போல் கூட்டாகச் செயல்பட்டுப் பலவித குணங்களைத் தருகின்றன. கணக்கற்ற மரபுப் பண்புகளை மரபீனிகள் தருகின்றன. உதாரணமாக, ஒருவரின் பல் என்றால் அது அரிசிப்பல் என்பது போல சிறியதா அல்லது மாட்டுப்பல் என்பது போலா என அலகிடுகின்றோமல்லவா. ஆக, அதன் அளவு அதன் உருவம் பற்களுக்கிடையேயான தூரம், தாடை அமைப்பு இவையெல்லாம் சேர்ந்து பற்களின் மரபை, பண்பைத் தீர்மானிக்கின்றன.
* மரபு என்பது ஒரு கடல். எனவே ஒரு மரபீனிக்கு ஒரு பண்புதான் என்பது நிராகரிக்கப்படுகிறது.
* அடுத்து, புதிதாகப் புகுத்தப்படும் மரபீனி டிஎன்ஏ என்ற இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள் வடிவத்தில் எங்கு இடம் பெற்றது என்பதைக் கணக்கிட முடியாது.
மரபீனி கூட்டுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் சில மரபுப் பண்புகளை அவை செயலிழக்கச் செய்யலாம்.
உதாரணமாக, முளைக்க வேண்டியன முளைக்காமல் போகலாம். பூத்த செடி காய் பிடிக்காமல் போகலாம். கதிர் தள்ளிய சோளத்தில் மணி பிடிக்காமல் போகலாம்.
* இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடுகிறார்கள். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அம்போ என நிற்கிறார்கள். உற்பத்தியும் இவர்கள் கூறியது போல் பெருகவில்லை. பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டன, ஏனைய பூச்சிகள் பெருத்துப்போய்ப் பயிரைக் காப்பாற்றுவதே முடியாமல் போகிறது.
* நிலம் பி.டி. நச்சால் பாதிக்கப்பட்டு இயற்கை நுண்ணுயிரிகளை இழக்கிறது.
* ஆடு மாடுகளை பி.டி. பயிரிட்ட நிலத்தில் மேய்க்க முடியாது. ஏதாவது ஒரு நோய் வந்து அவை காலி.
* பி.டி. என்பது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கொண்டது. இது நூறு சதவிகித உண்மை.
பி.டி. கத்திரி பயிரிட்டால் அதன் மகரந்தம் வேறு வகை கத்திரி, கண்டங்கத்திரி, தூதுவளை போன்ற மூலிகைகள் எல்லாவற்றையும் மலடாக்கும்.
உயிரியல், பன்முகத்தன்மை அழிந்து மான்சாண்டோவின் நச்சுப்பயிர்களே எஞ்சும். இயற்கை இந்தப் பயிரை வேட்டையாடும்.
கவியோகி வேதம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|