புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
16 Posts - 55%
heezulia
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
17 Posts - 3%
prajai
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
9 Posts - 1%
Jenila
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
4 Posts - 1%
jairam
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:30 am

“திருமணம் என்பது என்ன?’

“அது இரண்டு பேருக்கிடையில் உள்ள உறவு’

இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதாக உறுதியெடுத்துக் கொள்கின்றவர்கள் அவர்கள். ஆனால், அவர்கள் மட்டும் இந்த உலகம் முழுவதும் தனியாக வாழும் இரண்டு உயிரினங்களாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் உலகில் மற்றவர்களும் இருக்கிறார்களே.

மாமனார், மாமியார், அம்மா, அப்பா, மைத்துன மைத்துனிகள்... அவர்களோடு நிற்கவில்லை. நண்பர்கள் என்பவர்களும் அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவர்.

கணவன் என்பவருக்கு மனைவி மீது ஒரு விஷயத்தில் கோபம் வரக்கூடும். மனைவி அவரைப் பற்றித் தன் பிறந்தகத்து மனிதர்களிடம் ஏதோ குறைப்பட்டுக் கொள்வதாக அவருக்கு எரிச்சல் ஏற்படும் விஷயத்தில்தான்... மனைவி பெரும்பாலும் தன்னைப் போன்ற பெண்களுடன்தான் இம்மாதிரி குறைப்பட்டுக் கொள்வது நமது இந்தியப் பண்பாட்டுச் சூழல்.

ஆனால், கணவர்கள் இதில் அழுத்தக்காரர்கள் தாங்கள் எது நேரினும், உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்வார்கள். அடக்கிக் கொள்வார்கள். ஆண் பிள்ளைக்கு அழுத்தமான மனம் அல்லவா...?

ஆனால், சில ஆண்பிள்ளைகளும் எது நடந்தாலும் உள்ளுக்குள் விழுங்கிக் கொள்வார்கள்தான். அடக்கிக் கொள்வார்கள்தான். ஆனால், அதைத் தாங்க முடியாமல், வேறு எதையாவது விழுங்கி வைத்து, எங்கேயாவது தெருவோரத்தில் கூட விழுந்து கிடந்து உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டதையெல்லாம் அவர்கள் வெளியே கக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது ஆண் உள்ளுக்குள் விழுங்கிக் கொள்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஆண் இந்தப் பிரச்சினைகள் ஒரு வரம்பைத் தாண்டும் போது, புதியதாக ஒரு காபிப் பழக்கத்தையோ அல்லது ஒரு “ஹாபி’ப் பழக்கத்தையோ நாடிப் போகிறான். அல்லது, ஒரு “கேர்ல் பிரண்டு’ கூட அவன் நாடும் “ஹாபி’யாகக் கூட இருக்கலாம்.

குடும்பத்திற்குள்ளே தம்பதியர்க்கிடையில் மட்டுமே இருக்கவேண்டிய புனித ரகசியம் - அதாவது - ஸ்ரீலஷ்மணக்கோடு இருக்கின்றதே, அது இப்படியாகக் கூட வெளியே வந்துவிடலாம்.

ஆண் விஷயத்தில் இவ்வாறு சாதாரணமாக உள்ள விஷயம், பெண் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுவதில்லை.

அவள் தன் குறை வரம்புதாண்டும் போதுதான், தனக்கு நம்பிக்கையான தாயிடமோ, தமக்கை தங்கையரிடமோ, அல்லது தோழி முதலியோரிடமோ முறையிடும் அளவுக்கு இயல்பாகவே போய்விட நேரிடுகின்றது. ஆனால், அதுவேகூட ஆணினுடைய கண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் என்பதாகத் தோன்றிவிடும்.

உண்மை என்னவென்றால், நல்ல திருமண வாழ்க்கை என்பது, ஸ்ரீ சீதாதேவியிடம் அன்று தம்பி லக்ஷ்மணன் வகுத்தவிட்டுச் சென் லக்ஷ்மணக் கோடு போல பெண் மட்டுமல்ல, ஆண்கூடத் தாண்டக்கூடாது என்பதே அது!

தம்பதிகளுக்கிடையில் உள்ள அந்தரங்கம், அவர்கள் இருவருக்கும் இடையில் மட்டும் இருக்க வேண்டும். மூன்றாவது நபர் அப்போதுதான் அவர்களை மதிப்பான். அதுவே சத்தியமான இல்லறம்.

பல்லவ சூரியன்



இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 8:35 am

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 224747944 அருமையான தகவல் அண்ணா இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 12:45 pm

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196

சூப்பர் தல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக