புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
3 Posts - 4%
manikavi
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
2 Posts - 2%
manikavi
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
prajai
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_m10புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...?


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jun 27, 2011 5:55 am

புலியை பார்த்து பூனை சூடு போடுகிறதா...? Anna+hazare+new+cartoon+%25286%2529
இன்று என்னை கவர்ந்த பதிவு

சென்ற வாரத்தில் வேலூரில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்

ஊழலுக்கு எதிராக தற்போது நம் நாட்டில் நடை பெற்று கொண்டிருக்கும் சில
உண்ணாவிரத அறப்போராட்டங்களை பற்றி அதில் காரசாரமாக விவாதிக்க பட்டது

டெல்லியில் ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதம் காவல் துறையினரால் தடை செய்யப்
பட்டதை மட்டும் கண்டித்த நான் ராம்தேவ் சித்தாந்தங்களை பல வாறு குறை
சொல்லி பேசினேன்

என் பேச்சை கேட்ட பலரும் நீங்கள் ஒரு துறவி ராம்தேவும் ஒரு சந்நியாசி
நிலைமை அப்படி இருக்க சக சந்நியாசியின் செயலை வரவேற்காமல் எதிர்ப்பது ஏன்
என கேட்டார்கள்


அப்படி கேட்டவர்களை பரிதாபமாகத்
தான் என்னால் நோக்க முடிந்தது காரணம் நான் சாமியார் என்பதற்காக எல்லா
சுவாமிஜிகளின் கருத்துக்களையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?

நான் ராம்தேவிடம் இருந்து முரண்படும் விஷயங்களை பட்டியலிட்டேன்

முதலில் ராம்தேவ் ஊழல் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்

அடுத்ததாக அரசாங்க பொதுக்காரியங்களுக்காக நிலங்களை கையக படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிறார்

மூன்றாவதாக கருப்பு பணத்தை ஒழிக்க ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்கிறார்

இவைகள் அனைத்துமே சாத்தியமில்லாதது மட்டும் அல்ல குழைந்தை தனமானதும் ஆகும்


ஒரு உயிரை உருவாக்க நம்மால் முடியாத போது அதை அழிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது

மரண தண்டனை குற்றவாளிகளை திருத்தி விடும் குற்றம் புரிய நினைக்கிறவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்பது ஊளுத்துபோன வாதம்

இது வரை அந்த தண்டனை இத்தகைய உணர்வுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் ஒரு குற்றம் கூட இன்று நடக்காது

ஆனால் உலகில் நாம் அப்படி எதையும் காண வில்லை

மேலும் மரண தண்டனை என்பது நாகரிக சமுகத்திற்கு உகந்தது அல்ல

பொதுக் காரியங்களுக்காக தனியார் நிலங்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள கூடாது
என்றால் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக சாலைகள்,மின்சார
நிலையங்கள்,அணைக்கட்டுகள்,நீர் பாசன வாய்க்கால்கள் ஏன் செத்து போன மனிதனை
எரிப்பதர்க்கோ புதைப்பதர்க்கோ புதிய மயானங்கள் போன்ற வற்றை எப்படி
உருவாக்குவது?


பலருக்கு பயன் படக் கூடிய செயலுக்காக சில சுயநல தேவைகளை இழக்கத்தான் வேண்டும் என்பது பொது விதி

இது ஒரு யோகா குருவிற்க்கு தெரியாத சங்கதி என்பதை ஏற்று கொள்ள இயலாது

ராம்தேவ் அவர்களை சூழ்ந்திருக்கும் பண்படாத கூட்டத்தார் எடுத்த கண்மூடித் தனமான கருத்தாக்கமாகவே எண்ண தோன்றுகிறது

ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகப்படும் போது பண புழக்கம் என்பது நிறைய இருக்கும்

அந்த சூழலில் உயர் மதிப்பில் உள்ள கரன்சிகள் தவிர்க்க முடியாததாகும்

இதை ராம்தேவ் புரிந்து கொள்ளாதது ஏன் என்று தெரிய வில்லை

பலருக்கு வழிக் காட்டக் கூடிய பீடத்தில் இருப்பவர்கள் முதலில் அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் சிந்திக்க வேண்டும்

உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தால் நிரந்தர தீர்வுகள் விபரீத பாதையிலே போகும் என்பது வரலாற்று உண்மை

இதில் ராம்தேவ் தீவிர கவனம் செலுத்தி இருந்தால் கோடிக்கணக்கான மக்களின்
எண்ணங்களை பிரதிப்பலிப்பவராக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்ய பட்டிருப்பார்

ஆனால் அவரது உணமையான ஆர்வம் பக்குவமின்மையால் கோமாளித் தனமாக போய் விட்டது
ஆரம்பத்தில் வீராவேசமாக பேசிய ராம்தேவ் பெட்டிப் பாம்பாக அடங்கி போனதற்கு
அரசாங்கம் அவரது வருவாய் பிரிவில் கைவைத்தது தான் காரணம் என்று விபரம்
தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்


நான் ராம்தேவ் அவர்கள் பணம் வாங்கி யோகா கற்பிப்பதயோ ஆயுர்வேத சிகிச்சை செய்வதையோ குறை சொல்ல வில்லை

பொது ஜனங்களை விட்டுவிட்டு காட்டுக்கு சென்று தவம் செய்யும் துறவிகளுக்கு தான் பணம் தேவை இல்லை

மக்கள் பணியை செய்பவர்களுக்கு கண்டிப்பாக பொருள் அவசியம்

அருள் பிரகாச வள்ளார் கூட இன்று இருந்திருந்தால் அன்ன தானம் செய்ய பண தேவைக்கு எதாவது ஒரு வழியை பின் பற்றி இருப்பார்

அதில் தவறு சொல்ல யாருக்கும் ஊரிமை இல்லை
ஆனால் ஒரு பொது காரியத்தை செய்ய துணியும் எவரும் அதனால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்

முன் வைத்த காலை அச்சத்தோடு பின் வைப்பது லச்சியவாதிக்கு அழகல்ல

எனவே ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வரவேற்க்க தக்கதாக தெரிந்தாலும் அறிவு பூர்வமானதாக தெரிய வில்லை

இந்த விஷயத்தில் ராம்தேவை விட அன்னா ஹசாரே ஒரு படி முன் நிற்கிறார்

பொது நன்மைக்காக பல போராட்டங்களை நடத்தி அனுபவம் பெற்றவர் அவர்

இந்திய இராணுவத்தில் பணி புரிந்து பெற்ற அனுபவம் அவர் இதயத்தை இன்று வரை வீரம் செறிந்ததாக வைத்திருக்கிறது

ஒரு மிகச்சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் அவர் சரத்பவார்,பால் தாக்கரே
போன்ற அரசியல் ஜாம்பவான்களுக்கு தனது நேர்மையால் சிம்ம சொப்பனமாக
திகழ்ந்தவர்


சுவாமி விவேகானந்தரின் கர்ம யோக பாடத்தை தனது வாழ்க்கை பாதையாக கொண்டவர்

சிற் சில குறைப்பாடுகள் இருந்தாலும் கூட தனது ஊழலுக்கு எதிரான போராட்ட
கருத்துக்களில் வீரியம் குறையாதவராக இன்று வரை காணப் படுகிறார்

அன்னா ஹசாரேயின் செயலால் அவர் மட்டுமே புகழை சம்பாதித்து விடுவாரோ என்ற
எண்ணத்தால் தான் ராம்தேவ் போராட்டத்தில் குதித்தார் என்று எண்ண
தோன்றுகிறது

ராம்தேவின் செயல் பாடுகளால் ஹசாரேயின் போராட்டத்தின் முனை மழுங்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்

இது அரசியல் வாதிகளின் முறையற்ற செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்குமே தவிர மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்காது

எனவே இனி வரும் காலங்களில் ராம்தேவ் அவர்கள் நாலு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு

இந்த எதிர்பார்ப்பை ராம்தேவ் நிறைவேற்றினால் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்



நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_27.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக