புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_m10திருமணங்கள் தேவையா..?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்கள் தேவையா..??


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:39 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறான்...ஆனால் இந்த திருமணம் என்ற ஓன்று மட்டும் பல நூற்றாண்டுகளாக மாறாமல் உள்ளது...பலர் திருமணம் செய்வதற்கு கூறும் பதில் எல்லோரும் செய்றாங்க அதனால நானும் செய்றேன்..


சமுதாயத்திற்கு பயந்து செய்யும் திருமணங்கள் எல்லாம் திருமணங்களா??..பலவற்றை கேள்வி கேட்கும் முற்போக்காளர்கள் எனக் கூறப்படுபவர்களே நீங்கள் ஏன் இவ்வகைவான திருமணங்களை அவ்வளவாக எதிர்த்ததில்லை..


திருமணங்கள் ஒரு விதமான பாதுகாப்பு உணர்வினைக் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர்..அப்படியானால் நீங்கள் திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பற்றா இருந்தீர்கள்..இல்லை (போலியான) ஒரு பாதுகாப்பினை அது கொடுக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது..


உண்மையாகவே தங்களுக்கு பிடித்து திருமணம் செய்பவர்களை நான் குறை கூறவில்லை..ஆனால் சமுதாயத்திற்கு பயந்து செய்யப்படும் திருமணங்களை நான் எதிர்க்கிறேன்..


உங்களுக்காக வாழுங்கள்..சமுதாயத்துக்கு பயந்து வாழாதீர்கள்




[You must be registered and logged in to see this link.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:00 pm

பெரியப்புவுக்கு அப்படி என்ன ? தனிமை பிடித்தமாகி விட்டதோ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 4:04 pm

அவர்நாங்கள் எல்லோரும் கலியாணம் செய்து தன்னை விட்டு பிரிந்து விடுவோம் என்று கவலைப்படுகிறார் அதுதான் மற்றும்படி ஒன்றும் இல்லை
ஔவையாரே சொல்லி இருக்கிறார்
"இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று" அதுக்காக 45 வரையா [You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:19 pm

அப்படிய சங்கதி ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:11 pm

[You must be registered and logged in to see this image.]

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Sep 13, 2009 8:10 pm

sherin wrote:நாங்க எப்ப கற்பு வேணாம்னு சொன்னோம் எங்களுக்கும் வேணும்னுதானே சொல்லுறம்


மீனு சாதரணமா சிந்திச்சுப்பாருங்க ஒரு ஆண் தப்புப் பண்ணினா அது யாரையும் அதிகமா பாதிக்கிறதில்ல ஆனால் ஒரு பெண்ண தப்புப் பண்ணினால் அது ஒரு சமுதாயத்தையே சீரளிச்சிரும் ( நான் சொல்லுறது அவங்க சந்ததிய பிள்ளைகள

இல்லை ஷெரின், சமுதாயம் என்ற சுற்று வட்டத்தில் எந்த ஆணும் அல்லது பெண்ணும் தனித்து தப்பு செய்கிறார்கள் என்று கூறமுடியாது, ஏதோ ஒரு வகையில் இருபாலரும் சேர்ந்துதான் தப்பு செய்கிறார்கள், இதனால் ஏற்படும் பாதிப்பு இருபால‌ரின் சந்ததியையும் பாதிக்கும்.



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 9:27 pm

kirupairajah wrote:
sherin wrote:நாங்க எப்ப கற்பு வேணாம்னு சொன்னோம் எங்களுக்கும் வேணும்னுதானே சொல்லுறம்


மீனு சாதரணமா சிந்திச்சுப்பாருங்க ஒரு ஆண் தப்புப் பண்ணினா அது யாரையும் அதிகமா பாதிக்கிறதில்ல ஆனால் ஒரு பெண்ண தப்புப் பண்ணினால் அது ஒரு சமுதாயத்தையே சீரளிச்சிரும் ( நான் சொல்லுறது அவங்க சந்ததிய பிள்ளைகள

இல்லை ஷெரின், சமுதாயம் என்ற சுற்று வட்டத்தில் எந்த ஆணும் அல்லது பெண்ணும் தனித்து தப்பு செய்கிறார்கள் என்று கூறமுடியாது, ஏதோ ஒரு வகையில் இருபாலரும் சேர்ந்துதான் தப்பு செய்கிறார்கள், இதனால் ஏற்படும் பாதிப்பு இருபால‌ரின் சந்ததியையும் பாதிக்கும்.


இவங்க பேசுவது பெண் தான் கற்பு உள்ளவளா இருக்கணும் என்கிறதை ஒத்துகிறேன் நான்..பட் இப்போ ஆண்கள் ஒழுங்கா இருக்கிறார்களா.. இல்லையே ..அப்போ தமக்கு வரும் பெண் மட்டும் ஒழுக்கமா இருக்கணும் என்று அவங்கள் நினைக்க தகுதி இல்லையே ..இப்போ பெண்களும் எல்லோரும் சுத்தம் என்று சொல்ல நான் வரலை ..இரு பாலாருமே சில சமயம் ஒழுக்கம் கெட்டு நடந்துக்கிறாங்க.. அப்படி இருக்கிறப்போ பெண்களை மட்டும் குற்றம் சொல்ல கூடாது..இங்கு கிருபை அவர்கள் சொல்லி இருப்பது தான் உண்மை..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக