புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
58 Posts - 42%
heezulia
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
35 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
309 Posts - 50%
heezulia
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
21 Posts - 3%
prajai
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
3 Posts - 0%
Barushree
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியோருக்கு மரியாதை கொடுங்க!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 27 Jun 2011 - 23:06

ஜூன் 27 - கூர்ம
ஜெயந்தி!


நம்மை விட வயதில் மூத்தவர்களிடம், மரியாதையாக நடந்து கொள்ள
வேண்டும். குறிப்பாக, நம் தாத்தாக்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.
இல்லாவிட்டால், இந்திரனுக்கு ஏற்பட்ட கதி தான் அவ்வாறு பேசுவோருக்கும் ஏற்படும்.
முனிவர்களில் மகா பெரியவரான துர்வாசர், வைகுண்டம் சென்று, மகாலட்சுமியிடம் பெற்ற
மாலையை, யானை மீதேறி வந்த இந்திரனிடம் அளித்தார். பெரியவர்கள் பிரசாதம் கொடுத்தால்,
கண்ணில் ஒற்றி, வாங்கிக் கொள்ள வேண்டும்; குறிப்பாக, மாலையை கழுத்தில் அணிந்து
கொள்ள வேண்டும். ஆணவம் பிடித்த இந்திரன், அதை கழுத்தில் அணியாமல், யானையின்
மத்தகத்தில் வைத்தான். யானை, தன் குணத்துக்கேற்ப அதை எடுத்து, காலில் போட்டு
மிதித்து விட்டது.
துர்வாசருக்கு கடும் ஆத்திரம். மகாலட்சுமியின் பிரசாதத்தை
அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டு
விட்டார். இந்திரன் பதறிப் போய் அவரது காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டு
கொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது; அரக்கர்களின்
ஆதிக்கம் ஓங்கியது. இதுபற்றி, பிரம்மாவிடம் தெரிவித்தான் இந்திரன். அவர்,
மகாவிஷ்ணுவிடம் விஷயத்தைச் சொன்னார்.
அவரிடம், "இந்த பிரச்னை தீர, தேவர்கள்
வலிமை பெற்று, அரக்கர்களை ஒடுக்கி வைக்க வேண்டும். அதற்கு, பாற்கடலைக் கடைந்து
அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது
சாதாரணமானதல்ல. அரக்கர்களுடன் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் கடலைக் கடைய
அழைக்க வேண்டும். அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை நான்
பார்த்துக் கொள்கிறேன்...' என்றார் மகாவிஷ்ணு.
விஷ்ணுவின் யோசனைப்படி,
பாற்கடலைக் கடைய மேருமலையையே மத்தாக பயன்படுத்தினர். மத்தை இழுக்கும் கயிறாக மாற,
வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை, வெளிக்காட்டும்
வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்து கடலைக்
கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச்
சிக்கிக் கொண்டது. உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி, கடலுக்குள் சென்றார். தன்
வலிமையைப் பயன்படுத்தி, மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். பின்னர்
தேவாசுரர்கள் எவ்வித சிரமமுமின்றி கடலைக் கடைந்தனர்.
வலி தாங்காத பாம்பு
விஷத்தைக் கக்க, அதை சிவபெருமான் எடுத்துக் கொண்டார். பார்வதிதேவி அவரது கழுத்தைப்
பிடிக்கவே, அது கழுத்தில் தேங்கி, "நீலகண்டன்' என்று பெயர் பெற்றார். "கண்டம்'
என்றால், "கழுத்து!' நீல நிறமுள்ள விஷத்தைக் கழுத்தில் கொண்டவரே நீலகண்டன்.
ஒருவழியாக அமிர்த கலசம் வெளியே வந்தது. அதை, தேவர்களுக்கு முதலில் கொடுத்த விஷ்ணு,
அசுரர்களை மோகினி வடிவெடுத்து மயக்கி ஏமாற்றி விட்டார். தேவர்கள் சாகா நிலை
பெற்றனர். பின்னர் எளிதாக அவர்கள் அசுரர்களைத் தோற்கடித்தனர்.
ஆமை, தன் உடலை
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது,
மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, "ஒருமையுள் ஆமை போல்
ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து...' என்கிறார் வள்ளுவர். இந்த அரிய
தத்துவத்தை ஆமை அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின்
வடமொழிச் சொல்லே, "கூர்மம்!' ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற
ஊரில், கூர்ம அவதாரத்துக்கு கோவில் இருக்கிறது. இவரை, "கூர்மநாதர்' என்கின்றனர்.
மூல ஸ்தானத்தில், ஆமை வடிவில் இருக்கிறார் பெருமாள்.
ஒரு பெரியவரை அவமதித்ததால்
ஏற்பட்ட பலன்களைக் கவனித்தீர்களா! இனியும், நம் பெரியவர்களை, "யோவ் பெருசு' என்று
கேலியாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசக் கூடாது. நல்ல நாட்களிலும், இன்டர்வியூ
முதலான முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்லும் போதும், அவர்களின் காலில் விழுந்து ஆசி
பெற வேண்டும். பெரியவர்கள் அவமதிக்கப்படும் நாடு நன்றாக இருக்காது என்பதைப்
புரிந்து, இனியேனும் நடந்து கொள்வோம்!
***

- தி. செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 28 Jun 2011 - 7:07

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக