புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அணைத்துவிடு. - Page 3 Poll_c10அணைத்துவிடு. - Page 3 Poll_m10அணைத்துவிடு. - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணைத்துவிடு.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Jun 26, 2011 4:38 pm

First topic message reminder :

அணைத்துவிடு. - Page 3 FlameRose
உயிர் தூண்டி உயிர்தூண்டி மிளிர்கிறேன்
ஊணூற்றி ஊணூற்றி ஒளிர்கிறேன்
உனக்காகவே!
அணைத்துவிடாதே ஆழிக்காற்றாய் வந்து
அணைத்துவிடு அன்பை தூதாய் கொண்டு...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 2:41 pm

மலிக்கா wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரசித்து எழுதப்பட்ட வரிகள் இவை மலிக்கா..

இத்தனை நாள் எங்க மலிக்கா காணாம போனே? உன் தொலைபேசி எண் கூட இல்லை என்னிடம் அட்லீஸ்ட் உனக்கு கால் செய்து பேசலாம்னு பார்த்தால் அணைத்துவிடு. - Page 3 440806 சௌக்கியமாப்பா?

அன்பு வாழ்த்துகள் மலிக்கா..

அன்பு அக்கா தங்களின் அன்புக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கா. நாட்டுக்குபோகிற நேரம் நெருங்குகிறதுக்கா. பசங்களூக்கு பரிச்சைவேறு அதான் அடிக்கடி வரமுடியவில்லை. உங்களையெல்லாம் மறக்கமுடியுமா. எப்போதும் நினைப்பேன் வரத்தான் முடியலை. ஈகரைக்கு.. அக்கா மெசேஜ் செய்கிறேன்க்கா போன் நம்பர்..

அங்கே தாங்கள் மற்றும் எல்லாரும் நலமா? அத்தான் மற்றுமுள்ளவர்களையும் விசாரித்ததாக சொல்லுங்கள்..

இறைவன் அருளால் எல்லோரும் நலமே அன்பு தங்கம்..... என் தனிமடலுக்கு அனுப்பு தொலைபேசி எண் இந்தியாவுடையது கூட...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அணைத்துவிடு. - Page 3 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Jun 30, 2011 11:29 pm

அணைத்துவிடு. - Page 3 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 11:46 pm

அழகிய படம். அதனினும் அழகிய கவிதை. பாராட்டுகள் மலிக்கா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jun 30, 2011 11:54 pm

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கலையண்ணா.
எப்படியிருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா.
கலைவேந்தன் wrote:அழகிய படம். அதனினும் அழகிய கவிதை. பாராட்டுகள் மலிக்கா..!




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jun 30, 2011 11:56 pm

என்னான்னே தெரியலை எனக்குமட்டும் தான் ஈகரையில் கர்சர் வேகைசெய்யலையா? மேலேயுள்ளதையும்பாருங்கள் மேற்கோள்காட்டி பதில் அளிப்பது மேலும் கீழுமாக உள்ளது. அதேசமயம் இடையில் பிழையாக ஏதும் எழுதிவிட்டால் அதை அழிக்கமுடியாமல் அனைத்தஒயும் அழித்து மீண்டும் எழுதுவதுபோல் வருகிறது அது ஏன்? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 12:05 am

நான் நலம் மலிக்கா. வீட்டிலும் அனைவரும் நலம் தான் மலிக்கா.. நீங்கள் உங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் நலம் தானே..? நாட்களாகிறது நாம் கதைத்து.. ஹூம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 12:08 am

மலிக்கா wrote:என்னான்னே தெரியலை எனக்குமட்டும் தான் ஈகரையில் கர்சர் வேகைசெய்யலையா? மேலேயுள்ளதையும்பாருங்கள் மேற்கோள்காட்டி பதில் அளிப்பது மேலும் கீழுமாக உள்ளது. அதேசமயம் இடையில் பிழையாக ஏதும் எழுதிவிட்டால் அதை அழிக்கமுடியாமல் அனைத்தஒயும் அழித்து மீண்டும் எழுதுவதுபோல் வருகிறது அது ஏன்? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..

உங்கள் கண்ணியை ஆண்ட்டி வைரஸ் கொண்டு ஒரு முறை துப்புறவாக க்ளீன் செய்யுங்கள் மலிக்கா. மேலும் வேண்டாத ஃபைல்களை சி க்ளீனர் மூலம் கணிணியிலிருந்து நீக்கிவிடுங்கள். இதை இரண்டையும் செய்தால் கணினி சரியாகிவிடும் மலிக்கா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Jul 01, 2011 12:12 am

அன்பைக்கொண்டு அழகை கவிதை படைத்துள்ளீர்கள் அருமை அக்கா! அருமையிருக்கு

அக்கா மடிக்கணினி ஊபோயோகிறீங்க அப்படி ஊபோயோக்கும் போது நாம் கர்சார் வைத்து செலக்ட் செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும் நாம் கை பட்டு கர்சார் மாறிவிடும் அதனால் தான் மேலையும் கீழையும் வருகிறது என்று நினைக்கிறேன் பி‌சி உபயோகித்தால் இப்படி வர சான்ஸே இல்லை.



மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Jul 02, 2011 11:24 am

அனைவரும் இறைவனின் உதவில நலமுடன் இருக்கிறோம் அடிக்கடி வந்து அனைவருடனும் கதைக்க ஆசைதான் இருந்தாலும் நேரம் போதவில்லை கிடைக்கும் ச்மயங்களீல் வந்து அனைவருடனுடம் கதைத்து செல்வேன் அன்பு விசாரிப்பு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.

கலைவேந்தன் wrote:நான் நலம் மலிக்கா. வீட்டிலும் அனைவரும் நலம் தான் மலிக்கா.. நீங்கள் உங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் நலம் தானே..? நாட்களாகிறது நாம் கதைத்து.. ஹூம்..!




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Jul 02, 2011 11:26 am

இல்லை அருண் பிசியில்தா அதிகௌபயோகம் தற்போதுகூட அப்படியே வருகிறது கலை சொன்னதுபோலவும் செய்துவிட்டேன் ஈஇகரையில் மட்டும்தான் அப்படி செய்கிறது மற்றயிடங்களில் அப்படியில்லை அருண்

அருண் wrote:அன்பைக்கொண்டு அழகை கவிதை படைத்துள்ளீர்கள் அருமை அக்கா! அணைத்துவிடு. - Page 3 2825183110

அக்கா மடிக்கணினி ஊபோயோகிறீங்க அப்படி ஊபோயோக்கும் போது நாம் கர்சார் வைத்து செலக்ட் செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும் நாம் கை பட்டு கர்சார் மாறிவிடும் அதனால் தான் மேலையும் கீழையும் வருகிறது என்று நினைக்கிறேன் பி‌சி உபயோகித்தால் இப்படி வர சான்ஸே இல்லை.





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக