புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...


நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806
:வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1633
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Oct 26, 2021 10:28 pm

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 27, 2021 6:20 pm

mohamed nizamudeen wrote:பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1352809

பத்தாண்டுகளுக்கு முன் வந்த கவிதை.
சுமாராக ஒன்பதாண்டுகள் கடந்து விட்டன இவர் ஈகரை பக்கம் வந்து.

அவருடைய கையெழுத்துப் பகுதியில் அவருடைய பெயர் மின்மினி பூச்சியின் சுடர் போல் மின்னிக்கிறதே அய்யா. அதைவிட விட மேலும் ஒன்று அவசியமா? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


@mohamed nizamudeen



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1633
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 27, 2021 8:52 pm

@T.N.Balasubramanian

கவிதையின் கடைசி வரியை அடுத்ததாக தங்கள் பெயரைப் போடுவது கவிஞர்தம் வழக்கம்!
அதனால், அப்படி கேட்டேன்!!!


ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 1571444738



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக