புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...


நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806
:வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1756
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Oct 26, 2021 10:28 pm

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 27, 2021 6:20 pm

mohamed nizamudeen wrote:பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1352809

பத்தாண்டுகளுக்கு முன் வந்த கவிதை.
சுமாராக ஒன்பதாண்டுகள் கடந்து விட்டன இவர் ஈகரை பக்கம் வந்து.

அவருடைய கையெழுத்துப் பகுதியில் அவருடைய பெயர் மின்மினி பூச்சியின் சுடர் போல் மின்னிக்கிறதே அய்யா. அதைவிட விட மேலும் ஒன்று அவசியமா? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


@mohamed nizamudeen



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1756
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 27, 2021 8:52 pm

@T.N.Balasubramanian

கவிதையின் கடைசி வரியை அடுத்ததாக தங்கள் பெயரைப் போடுவது கவிஞர்தம் வழக்கம்!
அதனால், அப்படி கேட்டேன்!!!


ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 1571444738



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக