புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:53 pm

ரேவதி wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 2825183110 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 2825183110

சகோதரி..உங்களின் மேலான பின்னூட்டத்திர்க்கு நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:55 pm

அப்துல்லாஹ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...

மனம் சமாதானம் அடைகிறது அப்துல்லாஹ் சார்... உங்கள் ஆசிகள் போல நல்ல மணையாள் பிள்ளைகளுக்கு கிடைத்தாலே போதுமானதுப்பா.... இறையிடம் எப்போதும் வேண்டுவதும் இதையே... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 47

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:57 pm

positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:59 pm

பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 10:25 pm

அப்துல்லாஹ் wrote:
positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Pஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Oஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Vஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Eஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Emptyஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Kஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Rஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Hஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Cஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...


நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806
:வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக