புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
37 Posts - 36%
heezulia
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
1 Post - 1%
mruthun
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_m10தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!


   
   
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Jun 25, 2011 2:02 pm

பொன்மொழிகள்

பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,

அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,

இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.

புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,

இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்

கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை

பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்

பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்

அறுத்தெரியட்டும். அல்லது -

புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்

கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
—————————–
பெரியார் கேட்கிறார்?

நமது இலக்கியங்கள் யாவும்

நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக

எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு

என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ!

அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும்

வைத்திருக்க வேண்டுமல்லவா?
——————————————–
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,

ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,

ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு

ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.

ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்

ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை

என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்

எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-

என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர

மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில்

வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே

இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன்

இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இழி நிலை

பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லையா?

ஆகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டுழியமாய்

நடத்தலாமா? என்று கேட்கிறேன்.
———————————————————–
பெரியார் சொல்கிறார்!

மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய

யோக்கியதையே எடுத்துக் கொண்டால்

அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்

எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-

தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்

உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,

இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி

சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்

ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும்,

சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர்

பெண் ஜாதியான வாசுகியைப் போலவும்-

நளாயினியைப் போலவும் இருக்கத்

தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
———————————————————
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே…

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.

உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.

இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,

பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக

ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்

மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.

இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்

நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.

இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்

மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.


நன்றி பெரியார் குரல்



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 2:04 pm

மிக அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! 47
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 25, 2011 2:04 pm

பாராட்டுகள்....



தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Dove_branch
தாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Dதாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Iதாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Vதாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Yதாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Aதாலி பற்றி பெரியார் சொல்கிறார்! Empty
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Jun 25, 2011 2:54 pm

நன்றி சகோ!



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 25, 2011 3:07 pm

எளிய மற்றும் சிறப்பான வழி எனக்கு தெரிந்தது...
பதிவு திருமணம் செய்து கொண்டு தங்கள் வாழ்க்கை துணையின் பெயர் பொறித்த மோதிரத்தை இருவரும் அணிந்து கொள்ளலாம்..

{எதற்காக வாழ்க்கை துணை என்பதை சிறப்பு எழுத்து வடிவில் சொல்லியிருக்கிறேன்என்றால் திருமணம் என்பது ஒருவருக்கு மற்றொருவர் துணை என புரிய வேண்டும் என்பதற்காக}

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Jun 25, 2011 3:08 pm

realvampire wrote:எளிய மற்றும் சிறப்பான வலி எனக்கு தெரிந்தது...
பதிவு திருமணம் செய்து கொண்டு தங்கள் வாழ்க்கை துணையின் பெயர் பொறித்த மோதிரத்தை இருவரும் அணிந்து கொள்ளலாம்..

{எதற்காக வாழ்க்கை துணை என்பதை சிறப்பு எழுத்து வடிவில் சொல்லியிருக்கிறேன்என்றால் திருமணம் என்பது ஒருவருக்கு மற்றொருவர் துணை என புரிய வேண்டும் என்பதற்காக}

நன்றி சகோ!



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக