புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மத விளையாட்டில்- போலீஸ்
Page 1 of 1 •
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குடிபோதையில் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளரைக் காவல்துறையினர் பிடிக்காமல் தப்ப விட்ட சம்பவம் நெல்லையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அதிக கூட்டம் காணப்பட்டது. அப்போது தென்காசி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் நடுவே இருந்த நாற்காலியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். அப்போது அவர் மிகுந்த போதையில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண்களிடம் ஆபாச சைகைகள் மூலம் முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அவர் அருகே அமர்ந்திருந்த முன்னீர்பள்ளம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தவர், திடீரென்று அப்பெண்ணைத் தொட்டு சில்மிஷம் செய்தார். இதனால் நிலைகுலைந்த அப்பெண் ஆத்திரத்தில் அவரைத் திட்டியதோடு அருகில் இருந்த புறக்காவல் நிலைய காவலரிடம் புகார் செய்தார்.
காவல்துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி அடுத்த வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த பாப்பாக்குடியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமும் தவறாக நடக்க முயன்றார்.
அத்துடன் நில்லாமல் நெரிசலில் ததும்பி வழிந்த பாபநாசம் பேருந்தில் முன்பக்கம் ஏறி பெண்களை இடித்துக்கொண்டு நின்றார். இதனால் பெண்கள் மிரண்டனர். அதற்குள் அங்கு வந்தபுறக்காவல் நிலைய காவலர்கள் அவரைப் பிடித்துவிட்டனர். தன்னை அழைத்துச் சென்ற காவலரிடம் தானும் ஒரு காக்கி சட்டைக்காரர் என்றும் காவல்துறை துணை ஆய்வாளர் பொறுப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அப்போதுதான் தாங்கள் கையும் களவுமாக பிடித்தவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதை உணர்ந்த காவலர்கள், அடுத்த விநாடி தோழமை உணர்வால் சுதாரித்துக்கொண்டு அவரைத் தப்பவிட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும் அத்துமீறலாகவும் நடந்து கொண்டவரைக் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்தும், அதனைப் புறக்கணித்துவிட்டு பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைத் தப்ப விட்ட காவல்துறையினரை அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சபித்தபடியே பிரிந்து சென்றனர். இந்தச் சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அதிக கூட்டம் காணப்பட்டது. அப்போது தென்காசி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் நடுவே இருந்த நாற்காலியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். அப்போது அவர் மிகுந்த போதையில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண்களிடம் ஆபாச சைகைகள் மூலம் முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அவர் அருகே அமர்ந்திருந்த முன்னீர்பள்ளம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தவர், திடீரென்று அப்பெண்ணைத் தொட்டு சில்மிஷம் செய்தார். இதனால் நிலைகுலைந்த அப்பெண் ஆத்திரத்தில் அவரைத் திட்டியதோடு அருகில் இருந்த புறக்காவல் நிலைய காவலரிடம் புகார் செய்தார்.
காவல்துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி அடுத்த வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த பாப்பாக்குடியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமும் தவறாக நடக்க முயன்றார்.
அத்துடன் நில்லாமல் நெரிசலில் ததும்பி வழிந்த பாபநாசம் பேருந்தில் முன்பக்கம் ஏறி பெண்களை இடித்துக்கொண்டு நின்றார். இதனால் பெண்கள் மிரண்டனர். அதற்குள் அங்கு வந்தபுறக்காவல் நிலைய காவலர்கள் அவரைப் பிடித்துவிட்டனர். தன்னை அழைத்துச் சென்ற காவலரிடம் தானும் ஒரு காக்கி சட்டைக்காரர் என்றும் காவல்துறை துணை ஆய்வாளர் பொறுப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அப்போதுதான் தாங்கள் கையும் களவுமாக பிடித்தவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதை உணர்ந்த காவலர்கள், அடுத்த விநாடி தோழமை உணர்வால் சுதாரித்துக்கொண்டு அவரைத் தப்பவிட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும் அத்துமீறலாகவும் நடந்து கொண்டவரைக் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்தும், அதனைப் புறக்கணித்துவிட்டு பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைத் தப்ப விட்ட காவல்துறையினரை அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சபித்தபடியே பிரிந்து சென்றனர். இந்தச் சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நேரம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அவருதான் மன்மத போலீஸ் ராசா !!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கூட்டு களவாணிகள்....
இதுபோன்றவர்களையும், இவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! அடுத்த முறை இவரைப் பார்ப்பவர்கள் கல்லால் அடித்துக் கொல்லட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|