புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_m10ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 25, 2011 5:35 am

First topic message reminder :

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 India+top+political+cartoon+%25284%2529

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

லங்கை
அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று
மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்



ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத
பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு
நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த
வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்



சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு
படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா
கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப்
படுத்தியவர் அவர்


அவருடைய
குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும்
நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம்
என்றே சொல்ல தோன்றுகிறது

ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?


மே

லோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில்
நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை
ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்



ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை
பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள்
போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது
என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி
அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை
நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட
ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்




அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன்
பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே
புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர
வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான்
பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த
ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ
மக்களுக்கே எதிரானது ஆகும்





இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய
கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ
பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?


ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
ஆனால்
சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும்
முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால்
உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது
வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம்
அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும்





நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?


மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற
மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர்
சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல
வேண்டும்



பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு
விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு
வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்



ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க
முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு
தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி
வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று
தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்





என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத
ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப்
போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து
பேசிக்கொண்டிருப்பார்கள்



அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார்


கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை
சந்திக்க வேண்டிய சூழல் வரும்



அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர்
கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல்
செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என
மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது



கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம்
கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல்
வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
பின்புலமாக சுயநலமே இருக்கிறது


தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?


ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்



சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்



கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்



ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்



சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்



எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்





பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_25.html



sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Jul 10, 2011 7:34 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 509440-95x95-



சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 12, 2011 12:03 am

உண்மை தான் நண்பரே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jul 12, 2011 10:32 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Mom+and+son



சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 12, 2011 10:54 am

கருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்

------ கவனிக்க வேண்டிய விஷயம்.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jul 12, 2011 11:00 am

எந்த அரசியல்வாதியும் சுயநலத்திர்க்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மனிதத்துவத்துக்கு அல்ல.

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jul 14, 2011 6:14 pm

நன்றி கோபி சதீஷ்
murugesan

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jul 16, 2011 9:06 am

என் பதிவிர்க்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 21, 2011 9:03 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Fesitvel+in+india+new+pic+%25283%2529



சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Fri Jul 22, 2011 1:26 pm

நல்ல கருத்துப்பகிர்வு நன்றி தோழரே

இதை நான் அரசியல் சுயலாபம்
எனக்கருதுகிறேன் அரசியலில் ஜெயித்திட ஈழத்தமிழர் பிரச்சினையை
ஆயுதமாக்கியிருக்கிறார் அம்மா அதனை தொடர்கிறார் அவ்வளவுதான்
இதற்கு
மேலும் அவர் நண்மை செய்ய விரும்பினால் அந்த ஈழத்தின் தற்போதய நிலையினை ஒரு
சுற்றுப்பயணத்தின் மூலம் நேரடியாக ஆராய்ந்து அதன் பின்னர் அம்மக்களுக்கு
இப்போது என்ன தேவையிருக்கிறது என்பதன் அடிப்படையில் உதவிட
முன்வரச்செய்யுங்கள் அததான் உண்மையான ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக அமையும்
அதை விட்டுவிட்டு வெறுமனே பேச்சுவளக்கில் வார்த்தைகளை மாத்திரம் காதுக்கினியதாக அடுக்குவதில் எந்தவித பயனும் கிட்டப்போவதில்லை
அவரது ஆட்சிக்காலம் முடியும் வரை காதுகினிமையான குரல்கள் மாத்திரம் ஒலிக்கும் பெறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி தோழரே

நன்றி ஹாசிம்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 23, 2011 5:07 pm

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

---------------------------------------------------

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Tஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Uஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Vஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Empty ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 224747944



சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக