புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_m10மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - சீமான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 4:11 pm

First topic message reminder :

- இயக்குநர் சீமான் 'கர்ஜனை' பேட்டி - தமிழன் எக்ஸ்பிரஸ்


திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ், சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி.

அனல் பறக்கும் சீமானின் பதில்கள் இங்கே!

திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் தீவிரக் குரல் கொடுத்து வருகிறீர்கள். இதற்கு உந்து சக்தி எது?

அடிப்படையில் நான் தமிழன். என் இனம் அழிக்கப்படுகிறபோது அந்த உணர்வு தானாக வருகிறதேயொழிய யாரும் சொல்லி வருவதில்லை. இதற்கு உந்து சக்தி என்று எதுவும் கிடையாது. ஆனால் சில சுயநல சக்திகளே தேசியம், இறையாண்மை என்று பேசி, தமிழினத்திற்கு எதிராக இருக்கிறார்கள். எந்தவொரு விடுதலைப் போராட்டமும் விமர்சனம் இல்லாமல் இருந்ததில்லை. யாரும் பூங்கொத்தோடு போய் போராடிக் கொண்டிருக்க முடியாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 4:18 pm

போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்கிறார்களே...?

எப்படி வாங்க முடியும்? எந்த நாடு கொடுக்கும்? இந்தியாவும், பாகிஸ்தானும் கொடுக்குமா? புரட்சியில் பூத்த கியூபா கூட ஆதரவில்லை. சிங்களன் தமிழனுக்கு அதிகாரம் கொடுப்பான் என்பதை எப்படி நம்ப முடியாதோ, அதே போல் புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்பதும் நம்ப முடியாத அப்பட்டமான குற்றச்சாட்டு.

இவ்வளவு பேசும் நீங்கள் பிரபாகரனை சந்தித்துள்ளீர்களா?
பிரபாகரன் இந்த இனத்தில் இனி எந்த நூற்றாண்டிலும் பிறக்க முடியாத ஒரு தலைவன். தன் மண்ணையும், மக்களையும் ஒரு தாய்க்கு மேலாக நேசிக்கக் கூடிய தலைவன். என் பாட்டனார்கள் வீரர்களாகவும், மன்னர்களாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் மதி நுட்பத்திற்கு ஒரு மந்திரியை வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே நேரத்தில் வீரனாகவும், விவேகியாகவும் இருக்கிற ஒரே தலைவனாகப் பிரபாகரனைப் பார்க்கிறேன்.

அவர் மனித நேயமிக்கவர். அதனால்தான் 40 ஆயிரம் சிங்கள வீரர்களை "தப்பிச்சு ஓடுங்க'ன்னு சொன்னாரு. சிங்கள வெறி பிடித்த நாய்கள் எங்கள் பிள்ளைகளில் ஒரு ஆண், ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி குப்பை லாரியில் தூக்கிப் போட்டு கோஷம் போட்டுப் போனார்களே... அது சர்வதேச மனித நேயத்துக்கே நேர்ந்த அவமானம். ஆனால் செத்து விழுந்த ஒரு சிங்கள வீரனை புலி போராளி ஒருவர் காலால் எட்டித் தள்ளியபோது, "அது தவறு. நாம் ஒரு லட்சியத்துக்காகப் போராடுவதைப் போன்று அவனும் போராடுகிற வீரன். அவனுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று சொல்லி வணக்கம் செலுத்த வைத்தவர்தான் பிரபாகரன். ஆக, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கணும்.
என் தலைவன் என்னிடத்தில் திரும்பத் திரும்பச் சொன்னது ஒன்றுதான். ""அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது. ஆயுதம் ஏந்தி ஒருவன் வரும்போது "ஐயா, சாமி' என்று குனிந்து கும்பிடுவதைவிட, போராடிச் செத்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னார். அதுதான் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 4:19 pm

தமிழ்நாட்டிற்கும் அண்டை மாநிலங்களுடன் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் தேசியச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வீர்களா..?

காலம் அதைச் செய்யும். எப்படி அடிவாங்கி, அடிவாங்கி தமிழ் ஈழத்திற்கு அங்கு கருவி ஏந்திப் போராடுகிறார்களோ, அதேபோல அடிவிழும் போது தானாகவே உணர்ச்சி வரும். அப்போது இந்தச் சீமான் என்ன செய்யணுமோ அதைச் செய்வான். நாம் தலைமை ஏற்கவேண்டும் என்ற அவசியமில்லை. புரட்சி என்பது காய்ந்த சருகுகளாகக் கிடக்கிறது. அது எந்த நேரத்திலும் பற்றிக் கொள்ளும் ஆற்றல் மிகுந்தது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக