புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!
காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!
பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!
ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!
பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!
ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!
பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!
ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!
தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!
எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!
இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!
பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?
ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?
பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?
ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!
பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?
அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?
ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?
அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!
அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!
ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!
பன்னி - நாதாரி?
ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!
அமைச்சர் - ' போடா ' என்றாயே!
ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!
பன்னி - வெங்காயம்?
ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!
பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!
ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!
பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!
டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!
அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|