புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
37 Posts - 36%
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
mruthun
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
manikavi
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
mruthun
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2011 6:49 pm

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம்
போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில்
புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு
அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள்
சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு
ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு
சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம்
அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம்
பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது
படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட
போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும்.
வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா
வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில.
இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா?
கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
*“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக்
கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.*
“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான்
இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன்
கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற
சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம்
வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில
அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
*“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”*

எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும்
இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க.
எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத
கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக்
கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி
அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க.
அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல
கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு
உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே
வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல
முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத்
தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு,
காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு
துன்னாவணுமே!
எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில
எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு
அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும்
நான் உயிரோட கீறேன்.”
“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா
காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

படங்க்கள்
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-.jpg
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-1.jpg

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக