புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
18 Posts - 3%
prajai
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_m10பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 4:13 pm

பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Murderm

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்விரோதம், கட்டபஞ்சாயத்து, கள்ளக் காதல், தொழில் போட்டி என பல்வேறு காரணங்களால் கொலைகள் அரங்கேறுகின்றன. பழிக்கு பழி, சாதி உணர்வு மக்கள் மனதில் வேறுன்றி வி்ட்டதால் கொலையாளிகள் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வரும் வரை காத்திருந்து பகையை தீர்த்து கொள்கின்றனர்.

ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஓசிக்கு பீடி தர மறுத்தவர் வெட்டிக் கொலை, கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை என அற்ப காரணங்களுக்காக கூட கொலை செய்யப்படுகிறார்கள்.

கடந்த இரு மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மே 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏசி அருணா வாக்கிங் செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டார்.

கடந்த 9ம் தேதி கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் அண்ணியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டம்பாறை அருகே உள்ள செட்டியூரில் நடத்தை சந்தேகத்தில் பிரேமா என்பவரின் தலையில் கல்லை போட்டு அவரது கணவரே கொலை செய்தார்.

2ம் தேதி பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ராமையா என்பவர் தாழையுத்தில் குடிபோதையில் ஒரு வீட்டு முன் படுத்திருந்தபோது கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.

4ம் தேதி தாழையுத்து சாலுன் கடையில் வைத்து பாபு என்பவர் முன்விரோதம் காரணமாக கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அதே நாளில் சங்கரன்கோவில் எழில் நகரை சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி அய்யம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்.

5ம் தேதி கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் அடித்து கொல்லப்பட்டார். நெல்லை ரயில் நிலையத்தில் அல்வா வியாபாரம் செய்த பிச்சையா என்பவர் தொழில் போட்டி காரணமாக அருகன்குளத்தில் வைத்து வெட்டி சாய்க்கப்பட்டார்.

13ம் தேதி மானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கள்ளகாதலியால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்டார்.

வீரவநல்லூரில் நேற்று முன்தினம் இரவு திமுக நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தை பொறுத்த வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அதிக கொலை நடந்துள்ளதாக புளளி விபரங்கள் கூறுகின்றன.

கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி thatstamil



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Aபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Bபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Dபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Uபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Lபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Lபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Aபதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 4:20 pm

பயம் பயம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 6:04 pm

மிகவும் மோசமான செயல்கள்! இவற்றை காவல்துறை தடுத்து நிறுத்தப் பாடுபட வேண்டும்!



பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 23, 2011 6:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Thu Jun 23, 2011 8:18 pm

தமிழ்லகம் கொலைக்காரர்களின் கூடாரம் ஆகி விட்டது



பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  224747944 பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550 பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550 பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550 பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550 பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்  154550
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 9:44 pm

குற்றம் புரிந்தவருக்கு மிக கடுமையான தண்டனைகள் அளிக்கபடவேண்டும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக