புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்
Page 1 of 1 •
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டதால் நண்பரோடு சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[quote="ரேவதி"]குடும்ப குத்து விளக்கு[/quote
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
பெண்கள்னா தெய்வத்துக்கு ஈடா மதிக்கும் நாடு நம்முடையது . இது போன்ற பெண்களின் செயலால் பெண் குலத்துக்கே இழிவாகிறது
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|