புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_m10நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 2:43 pm

பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டதால் நண்பரோடு சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.

பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை


விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

செல்போன்

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

நடத்தையில் சந்தேகம்


லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.

கொலையை மறைக்க நகை கொள்ளை

அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி



நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 23, 2011 2:46 pm

அட கொடுமையே! நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 502589



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 2:48 pm

குடும்ப குத்து விளக்கு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 23, 2011 2:53 pm

[quote="ரேவதி"]குடும்ப குத்து விளக்கு[/quote
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு ) நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 56667 நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 56667

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:53 pm

பெண்கள்னா தெய்வத்துக்கு ஈடா மதிக்கும் நாடு நம்முடையது . இது போன்ற பெண்களின் செயலால் பெண் குலத்துக்கே இழிவாகிறது சோகம்

கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே சோகம்

கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது சோகம்

வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக