புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்
Page 1 of 1 •
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டதால் நண்பரோடு சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
பேன்சி ஸ்டோர் உரிமையாளர் கொலை
விழுப்புரம் சுதாகர் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் வசித்து வந்தவர் தீனதயாளன் (வயது 29). பேன்சி ஸ்டோர் மற்றும் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேணுகாதேவி, கீர்த்தனா தேவி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை தீனதயாளன், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மனைவி லட்சுமி கை, கால்களை கட்டிப்போட்டிருந்த நிலையில் இருந்தார். வீட்டு பீரோவில் இருந்த நகையும், லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையும் கொள்ளை போயிருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தீனதயாளனின் தாய் பிரேமா கொடுத்துள்ள புகாரில் தனது மகன் கொலைக்கு அவரது மனைவி மற்றும் மாமனார் காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனால் லட்சுமியிடமும், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அவரது தந்தை நாகராஜனிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீனதயாளனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு இறுதி சடங்கு நடந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி வரவில்லை. கணவர் இறந்து விட்டார் என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமல் இருந்தார். இதனால் லட்சுமியின் மீது முழு சந்தேகத்தையும் திருப்பிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
செல்போன்
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் பதிவாகியிருந்த எண்களை சோதனை செய்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது செல்போனில் ஒருவருடன் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததும் அவர் விருத்தாசலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விருத்தாசலத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ்செல்வன் (35), அவரது நண்பர் மோகன் (24) ஆகியோரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தீனதயாளனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி லட்சுமி உடந்தையாக இருந்ததாகவும் போலீசில் முத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து முத்தமிழ்செல்வன், மோகன், லட்சுமி ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நடத்தையில் சந்தேகம்
லட்சுமியின் தந்தை நாகராஜன் விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது நாகராஜனுக்கு போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர் என்ற முறையில் முத்தமிழ் செல்வன் அறிமுகமானார். அதோடு நாகராஜனின் குடும்ப நண்பராகவும் முத்தமிழ்செல்வன் பழகி வந்ததால் அடிக்கடி நாகராஜனின் வீட்டிற்கு முத்தமிழ் செல்வன் வந்து செல்வது வழக்கம். அப்போது லட்சுமிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின்னரும் முத்தமிழ்செல்வனிடம் லட்சுமி செல்போனில் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் தீனதயாளன் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி துன்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லட்சுமி, முத்தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
கொலையை மறைக்க நகை கொள்ளை
அதன்படி முத்தமிழ் செல்வன், தனது நண்பர் மோகனுடன் தீனதயாளன் வீட்டிற்கு வந்து அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகளிடம் லட்சுமி தனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கழுத்தில் கிடக்கும் நகையையும், பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்லும்படி கூறியிருக்கிறார். அதன்படி முத்தமிழ்செல்வனும், மோகனும் சேர்ந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட முத்தமிழ் செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி, முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
[quote="ரேவதி"]குடும்ப குத்து விளக்கு[/quote
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
குத்துவிளக்கு இல்ல குளவிலக்கு (கொலைவிளக்கு )
பெண்கள்னா தெய்வத்துக்கு ஈடா மதிக்கும் நாடு நம்முடையது . இது போன்ற பெண்களின் செயலால் பெண் குலத்துக்கே இழிவாகிறது
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
கணவன் சந்தேகப்படும்படி நடந்துக்கொண்டது இந்தம்மாவோட தப்பு தானே
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம கட்டின கணவரையே கொல்லுவாங்களா யாராவது
வடநாட்டில் கணவனை சாமிக்கு ஈடா சொல்றாங்க.. இங்க மட்டும் ஏன் இப்படி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» மனைவி மார்க் ஷீட்டை வைத்து ஐபிஎம்மில் வேலை வாங்கிய இளைஞர்-மனைவியே மாட்டி விட்டார்!
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|