புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்பால்: காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டம்?
Page 1 of 1 •
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
பிரதமரையும்,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால்
மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால்
மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில்
முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று
வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற
பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த
சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்
நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று
டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில்,
திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில்
அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும்,
பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால்
திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற
பேச்சையும் உருவாக்கியுள்ளது.
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால்
மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால்
மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில்
முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று
வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற
பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த
சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்
நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று
டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில்,
திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில்
அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும்,
பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால்
திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற
பேச்சையும் உருவாக்கியுள்ளது.
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
2ஜி
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை
பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில்
கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக
கூறப்படுகிறது.
கனிமொழிக்கு
பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி
மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம்
நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே
சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு
வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம்
பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி
யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய
முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை
வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக
எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது
இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற
கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை
ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி
ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன்
பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக
வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே
பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால்
நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ்
அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி
போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி
இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி
ஊழல்தான்.
எனவே
2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக
மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது
விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!
நன்றி: தமிழ் வெப்துனியா
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை
பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில்
கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக
கூறப்படுகிறது.
கனிமொழிக்கு
பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி
மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம்
நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே
சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு
வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம்
பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி
யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய
முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை
வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக
எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது
இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற
கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை
ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி
ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன்
பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக
வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே
பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால்
நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ்
அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி
போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி
இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி
ஊழல்தான்.
எனவே
2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக
மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது
விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!
நன்றி: தமிழ் வெப்துனியா
Similar topics
» திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் அறிவிப்பு
» தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்
» திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'
» தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்
» திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|