புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 5:56 pm

First topic message reminder :

"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .

இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?

""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)

என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)

ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.

ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.

சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?

கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.

இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.

""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;

இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!

சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.

ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.

ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.

கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 23, 2011 8:50 pm

realvampire wrote:நிச்சயமாக..
" ஆத்திகமும் நாத்திகமும் " நிறைய போசலாம்...
சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 8:56 pm

மக்களே .என்னோட பெயர் பக்கத்தில் புதிதாக "பண்பாளர் "" ஒரு அடைமொழி சேர்ந்துள்ளதே அது என்ன ?.... நன் அப்புடி ஒரு பட்டம் படிச்சு வாங்கலையே



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 23, 2011 9:04 pm

50 பதிவுகளை நீங்கள் கடந்து விட்டால் புதியவரில் இருந்து பண்பாளராக தேர்ச்சி பெற்று விட்டர்கள் என்று அர்த்தம் என்று எண்ணுகிறேன் நண்பா... புன்னகை



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Thu Jun 23, 2011 9:13 pm

நண்பா பட்டங்கள் பதவிகள் நம்மள தேடி தான் வரணும் நாம போக கூடாது புன்னகை



[You must be registered and logged in to see this image.] முயற்சியே வெற்றிக்கு முதல் படி
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 9:28 pm

நிச்சயம் அலச வேண்டிய அலசல்தாஅன்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Fri Jun 24, 2011 9:11 am

ஷீ-நிசி wrote:நிச்சயம் அலச வேண்டிய அலசல்தாஅன்
எங்கங்க ! யாரும் அலச வர்ற மாதிரி தெரியல . எல்லாரும் பயப்படுறாங்கன்னு நெனைக்கிறேன்



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 24, 2011 9:25 am

எனக்கு காதல் அனுபவும் ( திருமணத்துக்கு முன் இல்லை ) என் மனைவியைதான் காதல் செய்யறேன் ......

சிறு வயதில் குடும்ப பொறுப்பாள் படிப்பு வேலை என்று சென்று விட்டது.....

பிறகு வெளிநாட்டு வேலை.... இப்பவாம் அது தான் தொடருது....

அதனால் காதல் செய்ய மனம் செல்ல வில்லை.... சென்றாலும் மனதை கட்டுப்படுத்துவேன்.....

நான் காதலித்தால் யாரை திருமணம் செய்துக் கொள்கிறோமே அவரை தான் கடைசி வரை காதலிக்கணும்.... உயிராய் இருக்கணும் என்று இருக்கேன்.....

அதனால் நீங்கள் கூறுவது போல் காதல் அனுபவும் இல்லை....

ஆனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து காதல் செய்து வாழ்ந்தால் வாழ்வில் என்று தென்றல் வீசும் ...

இது என் அனுபவம் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 24, 2011 9:27 am

1SABARIVASAN wrote:மக்களே .என்னோட பெயர் பக்கத்தில் புதிதாக "பண்பாளர் "" ஒரு அடைமொழி சேர்ந்துள்ளதே அது என்ன ?.... நன் அப்புடி ஒரு பட்டம் படிச்சு வாங்கலையே

நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம், பதிவுகள், 50 மேல் பதிவுகள் இப்படி இருந்தால் பண்பாளர் என்று பட்டம் வரும் நண்பா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Fri Jun 24, 2011 9:47 am

தாமு wrote:எனக்கு காதல் அனுபவும் ( திருமணத்துக்கு முன் இல்லை ) என் மனைவியைதான் காதல் செய்யறேன் ......

சிறு வயதில் குடும்ப பொறுப்பாள் படிப்பு வேலை என்று சென்று விட்டது.....

பிறகு வெளிநாட்டு வேலை.... இப்பவாம் அது தான் தொடருது....

அதனால் காதல் செய்ய மனம் செல்ல வில்லை.... சென்றாலும் மனதை கட்டுப்படுத்துவேன்.....

நான் காதலித்தால் யாரை திருமணம் செய்துக் கொள்கிறோமே அவரை தான் கடைசி வரை காதலிக்கணும்.... உயிராய் இருக்கணும் என்று இருக்கேன்.....

அதனால் நீங்கள் கூறுவது போல் காதல் அனுபவும் இல்லை....

ஆனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து காதல் செய்து வாழ்ந்தால் வாழ்வில் என்று தென்றல் வீசும் ...

இது என் அனுபவம் [You must be registered and logged in to see this image.]

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே . நீங்க சொல்றத புரிஞ்சுக்க முடித்து...
உங்க குடும்ப சூழ்நிலை அப்புடி ....
இருக்கட்டும் பரவாயில்ல ...

ஆனா, உங்களுக்கு உங்க மனைவிய தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு கெடச்சதா ....
சும்மா ஒன்ன சேந்து ஊர் சுத்துரவுங்க மத்தியில , உங்களுக்கு ஒரு ரெண்டொரு நாளாவது உங்களை பத்தி அவுங்க கிட்ட பேசுறதுக்கு நேரம் கெடச்சதா ?



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Fri Jun 24, 2011 11:33 am

1SABARIVASAN wrote:
தாமு wrote:எனக்கு காதல் அனுபவும் ( திருமணத்துக்கு முன் இல்லை ) என் மனைவியைதான் காதல் செய்யறேன் ......

சிறு வயதில் குடும்ப பொறுப்பாள் படிப்பு வேலை என்று சென்று விட்டது.....

பிறகு வெளிநாட்டு வேலை.... இப்பவாம் அது தான் தொடருது....

அதனால் காதல் செய்ய மனம் செல்ல வில்லை.... சென்றாலும் மனதை கட்டுப்படுத்துவேன்.....

நான் காதலித்தால் யாரை திருமணம் செய்துக் கொள்கிறோமே அவரை தான் கடைசி வரை காதலிக்கணும்.... உயிராய் இருக்கணும் என்று இருக்கேன்.....

அதனால் நீங்கள் கூறுவது போல் காதல் அனுபவும் இல்லை....

ஆனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து காதல் செய்து வாழ்ந்தால் வாழ்வில் என்று தென்றல் வீசும் ...

இது என் அனுபவம் [You must be registered and logged in to see this image.]

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே . நீங்க சொல்றத புரிஞ்சுக்க முடித்து...
உங்க குடும்ப சூழ்நிலை அப்புடி ....
இருக்கட்டும் பரவாயில்ல ...

ஆனா, உங்களுக்கு உங்க மனைவிய தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு கெடச்சதா ....
சும்மா ஒன்ன சேந்து ஊர் சுத்துரவுங்க மத்தியில , உங்களுக்கு ஒரு ரெண்டொரு நாளாவது உங்களை பத்தி அவுங்க கிட்ட பேசுறதுக்கு நேரம் கெடச்சதா ?




"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக