புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Today at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள்
Page 1 of 1 •
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைது செயயப்பட்டார். விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அட வெக்கங்கெட்டவங்களா !! உங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அச்சிறுமியை சுமார் 100 பேர் கற்பழித்திருப்பதாக கேரளா காவல்துறை கூறியுள்ளது. அந்த சிறுமியின் தந்தை உட்பட....
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இவனுங்கள எதுக்கு போலீஸ் கோர்ட் ன்னு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ....... அவனுங்களா வலிக்க வலிக்க ஒரு நூறு நாள் வச்சிருந்து ...........
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|