புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
73 Posts - 37%
i6appar
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
3 Posts - 2%
prajai
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
73 Posts - 37%
i6appar
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
3 Posts - 2%
prajai
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை காட்டுவாயா ??


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:47 am

கருணை காட்டுவாயா ?? 128625446102
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா??


உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 11:49 am

கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:53 am

ரேவதி wrote:கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி

மிக்க நன்றி சகோ இது தேரோட்டம்போல் ஒரு முயற்சி அதனால்தான் முனைந்து கேட்டேன் திருத்தம் இருந்தால் குறிப்பிடும்படி கேட்கிறேன் மிக்க நன்றி





நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 12:02 pm

திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.



கருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Yகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Sகருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Hகருணை காட்டுவாயா ?? A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 12:17 pm

ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 1:25 pm

dsudhanandan wrote:
ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து

மிக்க நன்றி தங்களின் இந்த திருத்தம்தான் எனக்கு தேவையான ஒன்றாக அமைகிறது எதிர்பார்த்ததும் கூட கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாற்றம் செய்கிறேன்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 2:10 pm

கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 2:47 pm

உதயசுதா wrote:திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.

மிக்க நன்றி சுதா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 5:56 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:04 pm

எத்தனை சந்தோஷமா கணவன் மனைவியை பார்த்துக்கொண்டாலும் குழந்தை தவழும் வீடு இல்லையெனில் அது எத்தனை சோகம் என்பது அறிய முடிகிறது...

முதல் முறை கிராமிய மணத்தில் அமைந்த வரிகள் சிறப்பு ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள் தம்பி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணை காட்டுவாயா ?? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக