புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Jun 21, 2011 10:49 pm

First topic message reminder :

சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.

திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)

இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 6:43 pm

அன்புள்ள கேதாரன் ! நமக்கும் நாம் ஈகரை உறவுகளுக்கும் உள்ள இணைப்பு எப்படி வந்தது . வார்த்தைகள்
வார்த்தைகள் மட்டுமே நம்மை வெளிப்படுத்தும் . நம்மை பற்றி ஒரு பிம்பம் இங்கே வார்த்தைகளால் உருவாக்க படுகிறது,
நீங்கள் நினைத்ததை வெளிப்படுத்தும் வார்த்தையை தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் !குறிப்பிட்ட அந்த வார்த்தை கோபத்தோடுதான் எதிர்கொள்ள படும், நெருப்பு என்றால் சுடும் அதுதான் வார்த்தையின் வலிமை

ஈகரை எனக்கு தந்தது பாராட்டும் மனசு !முன்பு என்னிடம் அதிகம் இல்லை, சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி இவைகள் வெறும் உருவம் அல்ல . பதிவு இடுபவருக்கு எத்தனை சந்தோஷத்தை தரும் .தெரியுமா!

தொடர்ந்து பதிவிடுங்கள் , காத்திருக்கிறோம் !



நல்ல பதிவை தருவோம் ! நல்லவராக மற்றவர் மனதில் பதிவோம் ! பின்னூட்டங்கள் ஊக்கம் ஊட்டும். அதற்காக பின்னூட்டங்கள் பின்னால் அதை எதிர் பார்த்து போக வேண்டாமே! நண்பா !

அன்புடன்

பாலா

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Thu Jun 23, 2011 7:46 pm

தவறான எண்ணத்துடன் பிரயோகிக்கப்படாத ஒன்று அடுத்தவர்களால் தவறான முறையில்(எல்லோருமல்ல,சிலரால்) சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கு அவர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்களும் நாகரீகமாக இருந்தது.
போகட்டும்.
எனக்கு விதிமுறைகளை மேற்கோள் காட்டியவர்கள்
12. உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
15.மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
என்ற வரிகளை படித்தார்களோ என்னவோ!
மஞ்சுபாஷிணி அக்காவுடன் சேர்த்து பாலா,ரபீக்,அப்துல்லா.. போன்றவர்களுடைய வழிநடத்தல்கள் சிறப்பு.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக