புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
59 Posts - 50%
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Jun 21, 2011 10:49 pm

First topic message reminder :

சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.

திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)

இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 6:43 pm

அன்புள்ள கேதாரன் ! நமக்கும் நாம் ஈகரை உறவுகளுக்கும் உள்ள இணைப்பு எப்படி வந்தது . வார்த்தைகள்
வார்த்தைகள் மட்டுமே நம்மை வெளிப்படுத்தும் . நம்மை பற்றி ஒரு பிம்பம் இங்கே வார்த்தைகளால் உருவாக்க படுகிறது,
நீங்கள் நினைத்ததை வெளிப்படுத்தும் வார்த்தையை தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் !குறிப்பிட்ட அந்த வார்த்தை கோபத்தோடுதான் எதிர்கொள்ள படும், நெருப்பு என்றால் சுடும் அதுதான் வார்த்தையின் வலிமை

ஈகரை எனக்கு தந்தது பாராட்டும் மனசு !முன்பு என்னிடம் அதிகம் இல்லை, சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி இவைகள் வெறும் உருவம் அல்ல . பதிவு இடுபவருக்கு எத்தனை சந்தோஷத்தை தரும் .தெரியுமா!

தொடர்ந்து பதிவிடுங்கள் , காத்திருக்கிறோம் !



நல்ல பதிவை தருவோம் ! நல்லவராக மற்றவர் மனதில் பதிவோம் ! பின்னூட்டங்கள் ஊக்கம் ஊட்டும். அதற்காக பின்னூட்டங்கள் பின்னால் அதை எதிர் பார்த்து போக வேண்டாமே! நண்பா !

அன்புடன்

பாலா

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Thu Jun 23, 2011 7:46 pm

தவறான எண்ணத்துடன் பிரயோகிக்கப்படாத ஒன்று அடுத்தவர்களால் தவறான முறையில்(எல்லோருமல்ல,சிலரால்) சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கு அவர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்களும் நாகரீகமாக இருந்தது.
போகட்டும்.
எனக்கு விதிமுறைகளை மேற்கோள் காட்டியவர்கள்
12. உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
15.மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
என்ற வரிகளை படித்தார்களோ என்னவோ!
மஞ்சுபாஷிணி அக்காவுடன் சேர்த்து பாலா,ரபீக்,அப்துல்லா.. போன்றவர்களுடைய வழிநடத்தல்கள் சிறப்பு.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக