புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
61 Posts - 46%
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 3%
prajai
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
2 Posts - 2%
Barushree
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
21 Posts - 5%
prajai
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
6 Posts - 1%
Guna.D
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா - சும்மா Poll_c10அம்மா - சும்மா Poll_m10அம்மா - சும்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - சும்மா


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:45 pm

அம்மா - சும்மா Motherஎத்தனையோ தாயுண்டு
என் தாயப்போல இங்கு யாருண்டு
எத்தனையோ சேயுண்டு
இந்த நாயப்போல யாருண்டு


என்ன பெத்த நேரமுதல்லா
நிமிசம் நிமிசம் செத்து பிழைச்சா
என்ன விட சொத்து எதுவுமில்லையினு
சேத்து வச்சதெல்லாம் எனக்கு தருவா

நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...


இரவு பகலா அவ இருந்து
தன்ன மறந்து என்ன வளத்தா
ஒட்டிபோன வயிற பட்டினி போட்டு
நா அழுகுமுன்னே பால் கொடுத்தா
என்ன அவளும் திட்டிப்புட்டு
தீயில் விழுந்த புழுவா துடிப்பா
கொஞ்ச நேரம் நா கண்மறைந்தாலும்
நெஞ்சம் காயப்பட்டு கண்கலங்கிடுவா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

எட்டு வச்சு நா நடந்தால்
பொட்டு வச்ச விழியால் ரசிப்பா
மத்தவங்க கண்ணு பட்டிடுமுன்னு
மொத்தமாக சுத்தி போட்டிடுவா
கட்டுத்தறி காளை ஆனாலும்
என்ன கண்ணுக்குள்ள தூக்கி சுமப்பா
தட்டுகெட்டு திரிஞ்சாலும்
என்ன விட்டு கொடுத்து பேசமாட்டா


நா சொன்னது கொஞ்சம்தான்
அவளுக்கு முன் தெய்வம் சின்னதுதான்...

ஒட்டுபோட்ட சீலை கட்டினாலும்
உசுருக்குள்ள பொத்தி காப்பா
நா மக்குதடி பிள்ளை -ஆனாலும்
மத்தவங்க மெச்சும் படி சொல்வா

ஏதும் வேணும்முன்னு என்ன கேட்க மாட்டா
நா வேதனை தரும் வார்தைகளை வீசினாலும் வெளியில் சொல்லமாட்டா
எதுவும் எனக்கு அப்ப புரியவில்ல
நீ ஏ என் தெய்வமென்றபோது என்ன விட்டுபோனதென்ன
காத்தா என் ஆத்தா

அம்மா என் அம்மா
கோயில் உள்ளே உள்ள தெய்வம் எல்லாம்
சும்மா !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jun 21, 2011 4:49 pm

அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அருமையான வரிகள்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:53 pm

அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:53 pm

[quote="veni_mohan75"]அன்னையின் அன்புக்கு இணையில்லை
அவளை விட சிறந்த துணையில்லை
அவள் அன்புக்கு என்றும் விலையில்லை
உங்கள் வரிகளில் பாசம் குறைவில்லை

அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:55 pm

[quote="ரேவதி"]அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 224747944 அம்மா - சும்மா 154550அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550 அம்மா - சும்மா 154550குஓட்டே

நன்றிகள்
அம்மா - சும்மா 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:34 pm

அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா - சும்மா 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய பாடல் வரிகள் வித்யாசன்.

இதற்கு ராகம் போட்டால் மிக அருமையான பாட்டாக பாடலாம் கண்டிப்பாக.

தெய்வத்தை விட உயர்ந்தவர் தாய்... உலகில் எந்த ஒரு உறவை விடவும் தாய் என்றுமே உயர்ந்தவர். அதை வரிகளில் அமைத்தது சிறப்பு

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் வித்யாசன்.


நன்றி அக்கா.... அம்மா - சும்மா 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக