புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_m10ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 21, 2011 12:32 pm

First topic message reminder :

அற்ப காரணங்களுக்காக கொலைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில்தான் வாடிக்கை என்றால், தமிழகத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குரும்பூர் அருகே மீன் பதப்படுத்தும் கம்பெனி தொழிலாளி வெட்டி கொலைசெய்யப்பட்டார். லுங்கியை உயர்த்தி கட்டியதைத் தட்டி கேட்டதால் கும்பல் ஒன்று இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குரும்பூர் அருகே உள்ளது சேதுக்குவாய்த்தான் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த செல்லத்துரை மகன் மரிய அந்தோனி ஜெயராஜ். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மரிய அந்தோனி ஜெயராஜ் நேற்று காலை ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அதே ஊர் தேவர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வம் என்பவர் அந்தத் தெரு வழியாக சென்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மரிய அந்தோனி ஜெயராஜ், செல்வத்தைப் பார்த்து, "ஜட்டி தெரியும் படி லுங்கியை இப்படியா கட்டுவது?" என்று அவரைக் கண்டித்தார். அப்போது அவரை முறைத்துப் பார்த்துவிட்டு செல்வம் அங்கிருந்து சென்றுவிட்டார். வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டாரே என்ற ஆத்திரம் செல்வத்துக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை செல்வம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என 7 பேர் கும்பல் மரிய அந்தோனி ஜெயராஜ் வீட்டிற்குச் சென்றது. அங்குக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மரிய அந்தோனியை எழுப்பி தெருவுக்கு இழுத்து வந்தனர். அங்கு வைத்து அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மரிய அந்தோனியை உடனே ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர், மரிய அந்தோனி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து குரும்பூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பட்டாணி வழக்கு பதிந்து அதே ஊரைச்சேர்ந்த செல்வம், அங்குதாஸ் மகன் லிங்கம், பரமசிவன் மகன் தங்கமுனியசாமி, காசிபாண்டியன் மகன் முத்துபிரபு, கனகராஜ் மகன்கள் கருப்பசாமி, பார்த்தீபன், செந்தூர்பாண்டி மகன் முருகானந்தம் ஆகிய 7 பேரைத் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டவரும், அவரைக் கொலைசெய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயர் சேதுக்குவாய்த்தானில் முகாமிட்டுள்ளார். மற்றும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் மரிய அந்தோனியின் உறவினர்கள் குவிந்துள்ளனர். அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தப்பி ஓடியவர் களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Bஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Dஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Uஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Lஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Lஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 H

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:05 pm

positivekarthick wrote:அட ! கிரகம் பிடிச்சவங்களா ? ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 56667

எந்த கிரகம் ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 865843 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 865843



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 21, 2011 4:09 pm

வேறென்ன சனிதான்!!!!!



ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Pஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Oஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Sஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Tஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Vஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Eஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Emptyஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Kஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Aஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Rஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Tஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Hஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Iஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 Cஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:11 pm

positivekarthick wrote:வேறென்ன சனிதான்!!!!!

ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 677196 ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க  - Page 2 677196



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 21, 2011 6:53 pm

//கொலை செய்யப்பட்டவரும், அவரைக் கொலைசெய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.//
கொலைக்கானா காரணம் சமுக பிரச்சனையாக இருக்கலாம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக