புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
37 Posts - 36%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
mruthun
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%
mruthun
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 11:00 am

பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:43 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 1:03 pm

காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 2:29 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:44 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 3:46 pm

கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944



சதாசிவம்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:23 pm

1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:30 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944


நன்றி . பாராட்டப்படுவது நல்ல உணர்வை தருகிறது



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:36 pm

ஜாவிட் ரயிஸ் wrote:
1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..




நன்றி அண்ணா



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....


புரிதலுடன் பாராட்டியதற்கு நன்றி .
உங்கள் வயது என்ன ? 01/01/1923 நம்பமுடியவில்லையே ?



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக