புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
124 Posts - 51%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
60 Posts - 25%
Dr.S.Soundarapandian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
30 Posts - 12%
T.N.Balasubramanian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
9 Posts - 4%
prajai
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
251 Posts - 53%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
143 Posts - 30%
Dr.S.Soundarapandian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
18 Posts - 4%
prajai
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 11:00 am

பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:43 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 1:03 pm

காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 2:29 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:44 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 3:46 pm

கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944



சதாசிவம்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:23 pm

1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:30 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944


நன்றி . பாராட்டப்படுவது நல்ல உணர்வை தருகிறது



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:36 pm

ஜாவிட் ரயிஸ் wrote:
1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..




நன்றி அண்ணா



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....


புரிதலுடன் பாராட்டியதற்கு நன்றி .
உங்கள் வயது என்ன ? 01/01/1923 நம்பமுடியவில்லையே ?



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக