புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
75 Posts - 56%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
70 Posts - 56%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 11:00 am

பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:43 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 1:03 pm

காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 2:29 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:44 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 3:46 pm

கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944



சதாசிவம்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:23 pm

1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:30 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944


நன்றி . பாராட்டப்படுவது நல்ல உணர்வை தருகிறது



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:36 pm

ஜாவிட் ரயிஸ் wrote:
1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..




நன்றி அண்ணா



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....


புரிதலுடன் பாராட்டியதற்கு நன்றி .
உங்கள் வயது என்ன ? 01/01/1923 நம்பமுடியவில்லையே ?



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக